தமிழகத்தில் புலிகள் எண்ணிகை அதிகரித்துள்ளது.. “பாதுகாக்க உறுதியேற்போம்” முதல்வர் ட்வீட்
சென்னை: தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் 2018 ஆம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகள் 2022 ஆம் ஆண்டு 306 ஆக உயர்ந்துள்ளது என்றும் ...
Read moreசென்னை: தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் 2018 ஆம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகள் 2022 ஆம் ஆண்டு 306 ஆக உயர்ந்துள்ளது என்றும் ...
Read moreபோபால்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கொரோனா பெருந்தொற்று தொடர்பாக சில விவரங்களை கேட்டுள்ளார். இதற்கு 40 ஆயிரம் பக்கங்களில் தகவல்களை அளித்து கேட்டவரை ...
Read moreபெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், தற்போது அம்மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கிடையே பிரச்னைகள் வெடித்திருக்கின்றன. இந்நிலையில் இதற்கு முடிவு ...
Read moreஇம்பால்: மணிப்பூரில் 2 குக்கி பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதுகுறித்த சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக எடுக்கவுள்ள ...
Read moreதென்காசி: சங்கரன் கோவிலில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுக்க கோமதி அம்மன் நகர் வலம் வந்த ...
Read moreசகாரா: வழக்கமாக விண்வெளியிலிருந்துதான் ஏதாவது கற்கள் பூமியில் விழும். ஆனால், பூமியிலிருந்து 10 ஆயிரம் வருஷத்திற்கு முன்னர் விண்வெளிக்கு சென்ற கல் ஒன்று தற்போது மீண்டும் பூமியை ...
Read moreதிருவனந்தபுரம்: தந்தையின் நண்பர் என்ற போர்வையில் சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய ஜோதிடர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கம் டி.வி.புரம் ...
Read moreஅயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2024 ஜனவரி மாதம் குடமுழுக்குடன் ...
Read moreசென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள பிரபல தனியார் திரையரங்கை மூட விமான ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு 6 அடுக்கு பார்க்கிங்கில் உள்ள தியேட்டரின் ...
Read moreபியூனஸ் அயர்ஸ்: கிரிப்டோகரன்சி மூலம் கோடிகளில் புரண்ட அர்ஜென்டினாவை சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு ...
Read more