கல்லூரி மாணவர் சேர்க்கை: “உயர்கல்வித்துறை அரசாணை குறித்து அரசு விளக்கம் தர வேண்டும்!” – திருமாவளவன்
தமிழக கல்லூரிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்கள் குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் அரசாணை தொடர்பாக விளக்கமளிக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கிறார். ...
Read more


