Tag: வழநத

குருபூஜைக்கு வந்த இளைஞர் காரிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

சிவகங்கை: மானாமதுரை அருகே ஏ.விளாக்குளத்தைச் சேர்ந்தவர் குமரேஸ்வரி. கணவர் கோவிந்தன் மரணமடைந்த நிலையில், தனது மகன் விக்ரமனுடன் (20) வசித்து வந்தார். டிப்ளமோ முடித்த விக்ரமன் தனியார் ...

Read more

சென்னை – சைதாப்பேட்டையில் மேற்கூரை விழுந்து விபத்து: பெட்ரோல் பங்க் மேலாளர் கைது

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அப்போது, சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரை திடீரென சரிந்து ...

Read more

ஈரோட்டில் கனமழை: வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் ...

Read more

தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய இளைஞர் கீழே விழுந்து விபத்து

புதுக்கோட்டை மச்சுவாடி சாலையில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டைக்கு அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்றது. அதில், படியில் தொங்கியபடி இளைஞர்கள் சிலர் பயணம் செய்தனர். அதிவேகேத்துடன் ...

Read more

மலை உச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று கீழே விழுந்த தொழிலாளி: மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற வடமாநில தொழிலாளி தவறி 30 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் ...

Read more

கல்குவாரியில் பாறை விழுந்து இளைஞர் உயிரிழப்பு: விசாரணை நடத்த கனிம வளத்துறை முடிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கல்குவாரியில் வேலை செய்தபோது பாறைகற்கள் தலையில் விழுந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிங்கா நல்லூர் ...

Read more

ஆலத்தூரில் பிளாஸ்டிக் டிரம்மில் ஆண் உடல்: மனைவியாக வாழ்ந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து துர்நநாற்றம் வீசியதை அடுத்து திருப்போரூர் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பூட்டிய ...

Read more

ரயில் படியில் அமர்ந்து செல்வதில் தகராறு: மதுபோதையில் இருந்த 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று மதுபோதையில், ரயில் படியில் அமர்ந்து செல்வதில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் தவறி விழுந்து உயிரிழந்தனர். நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ...

Read more

செல்போன் பறித்தபோது ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் உயிரிழப்பு – சென்னையில் 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு

சென்னை: ஓடும் ரயிலில் இளம்பெண்ணிடம் செல்போனை பறித்தபோது, தவறி கீழே விழுந்த இளம்பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.