Tag: வழககறஞர

உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் அளித்த புகாரில் விசிக பிரமுகர் விக்ரமன் மீது வழக்கு பதிவு

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம், பொருளை பெற்றுக் கொண்டு தன்னை மோசடி செய்து விட்டதாக உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் ...

Read more

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கொலை: பங்களாவுக்குள் பதுங்கியிருந்த கணவர் கைது @ நொய்டா

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்த தனது மனைவியை கொலை செய்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அஜய் நாத் வீட்டை உள்புறம் பூட்டிக் கொண்டு ஸ்டோர் ரூமில் ...

Read more

“வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியம்” – தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பேச்சு 

மதுரை: ‘வழக்கறிஞர் தொழிலில் நடத்தை மிகவும் முக்கியமானது’ என தலைமை நீதிபதி கங்கபுர்வாலா தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேசனில் (எம்பிஏ), ‘வழக்கறிஞர் தொழில் ...

Read more

அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுங்க! போலீஸில் வழக்கறிஞர் புகார்!

நான் அளித்த புகாருக்கு போலீஸார் இதுவரை சிஎஸ்ஆர் கொடுக்கவில்லை. அந்த புகார் கடிதம் எங்கு இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை ...

Read more

அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்.பி பற்றி அவதூறு பாடல்: மதுரை சரக டிஐஜியிடம் திமுக வழக்கறிஞர் புகார் மனு

மதுரை: அதிமுக மாநாட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பற்றி அவதூறு பாடல் பாடியவர் மீதும், விழா ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

Read more

ரூ.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை அச்சடித்த வழக்கறிஞர், முன்னாள் ராணுவ வீரர் கைது

சென்னை: சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை அச்சடித்ததாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா ...

Read more

தினகரனை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை!.

சென்னை: அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரனை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தினகரன் தரப்பு மூத்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்ததால், ரூ.31 ...

Read more

அமைச்சர் பொன்முடி இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் – வழக்கறிஞர் பேட்டி

சென்னை: அமைச்சர் பொன்முடி இன்று (18.07.23) மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் கொடுத்துள்ளது என்று அவரின் வழக்கறிஞர் பேட்டியளித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ...

Read more

ஆலங்குளம் அருகே நிலப் பிரச்சினையில் வழக்கறிஞர் உட்பட 2 பேர் கொலை: ராணுவ வீரர் உள்ளிட்ட 4 பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக் குமார்(29). வழக்கறிஞரான இவருக்கு திருமணமாகவில்லை. சின்னதுரை குடும்பத்துக்கும், இவரது ...

Read more

மதுரையில் வழக்கறிஞர் சகோதரிகள் திடீர் ஆர்ப்பாட்டம்

மதுரை: தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் வழக்கஞர் சகோதரிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை புதூர் பகுதியைச் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.