Tag: வனகடம

செங்கல்பட்டு | சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

செங்கல்பட்டு: சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சூசை என்பவர் மகன் லாரன்ஸ், கடந்த 2018-ம் ஆண்டு ஆக.27-ம் தேதி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை ...

Read more

1992ம் அதிமுக ஆட்சியில் வாச்சாத்தி மலை கிராம பெண்கள் பாலியல் கொடுமை வழக்கு | 215 பேருக்கு சிறை தண்டனை உறுதி – ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ...

Read more

ம.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை

போபால்: மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 6 ஆட்டோ ஓட்டுநர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம் ...

Read more

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்கிற பாலன்(23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே ...

Read more

வடமாநில பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவன் உட்பட 5 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள செங்கல்சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணவரை இழந்த 30 வயது பெண் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும், கீழப்பசலையைச் சேர்ந்த ஆதித்யா ...

Read more

காஞ்சிபுரம் | தாயின் முகநூல் நட்பு மூலம் விபரீதம்; மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

காஞ்சிபுரம்: முகநூல் நட்பு மூலம் தாயிக்கு அறிமுகம் ஆன ஒருவர் அவரது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதள ...

Read more

சென்னை | மாணவிக்கு வன்கொடுமை குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை

சென்னை: சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ ...

Read more

மாற்றுத்திறன் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – விவசாயிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. பென்னாகரத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் ...

Read more

நண்பரின் 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் டெல்லி அரசு அதிகாரி கைது

புதுடெல்லி: தனது நண்பரின் 16 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த அரசு ...

Read more

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேருக்கு ஆயுள் முழுவதும் சிறை

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊத்தங்கால் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(27). இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். கடந்த 02.01.2019 ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.