Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை | மாணவிக்கு வன்கொடுமை குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 1, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை | மாணவிக்கு வன்கொடுமை குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மதுரவாயலை சேர்ந்த குறும்பட இயக்குநர் சத்தியபிரகாஷ் (37). இவர் பள்ளி மாணவி ஒருவரிடம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலமாக பழகி வந்துள்ளார். பின்னர் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டியும், நடிப்பு பயிற்சி அளிப்பதாக கூறியும், வீட்டுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கடந்த 2021-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின்கீழ் சத்தியபிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட சத்தியபிரகாஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.55 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, உடல்மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு தமிழக அரசும் இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

.

Tags: ஆணடஇயககநரகககறமபடசறசனனமணவககவனகடம
Previous Post

சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

Next Post

மீன்வளத் துறை என்பதை மீனவர் நலத்துறை என மாற்ற பரிசீலனை: மத்திய அமைச்சர் உறுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மீன்வளத் துறை என்பதை மீனவர் நலத்துறை என மாற்ற பரிசீலனை: மத்திய அமைச்சர் உறுதி

மீன்வளத் துறை என்பதை மீனவர் நலத்துறை என மாற்ற பரிசீலனை: மத்திய அமைச்சர் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In