Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஸ்ரீவில்லி.யில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலர் தலைமறைவு – 4 தனிப் படைகள் தேடுதல் வேட்டை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஸ்ரீவில்லி.யில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலர் தலைமறைவு - 4 தனிப் படைகள் தேடுதல் வேட்டை
55
SHARES
89
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை போலீஸார் 4 தனிப் படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காகுளத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஊராட்சி குறித்து கேள்வி கேட்ட விவசாயி அம்மையப்பன் என்பவரை எம்எல்ஏ மான்ராஜ், பிடிஓ மீனாட்சி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பிள்ளையார்குளம் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்தார். இதுகுறித்து அம்மையப்பன் அளித்த புகாரில் வன்னியம்பட்டி போலீஸார் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவுறுத்தலில் பிடிஓ மீனாட்சி, தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறியதாக ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் தலைமறைவானார். விருதுநகர் எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சங்கர்கண்ணன், முத்துக்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டு ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை தேடி வருகின்றனர். செவ்வாய் இரவு 8 மணி வரை அவர் கைது செய்யப்படவில்லை.

.

Tags: ஊரடசசயலரதககயதடதலதலமறவதனபபடகளவடடவவசயயஸரவலல.யல
Previous Post

கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தினரின் அலுவலக சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம்

Next Post

அடுத்த 8 மாதங்களுக்கு அதிக கவனம் தேவை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அடுத்த 8 மாதங்களுக்கு அதிக கவனம் தேவை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

அடுத்த 8 மாதங்களுக்கு அதிக கவனம் தேவை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In