Tag: வசரண

அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி மர்மமான முறையில் கொலை: போலீஸார் விசாரணை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி ஒருவர், உடலில் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை அருகே உள்ள ...

Read more

மதுரையில் அங்கன்வாடி ஊழியர் தற்கொலைக்கு அதிகாரிகளின் அழுத்தம் காரணமா? – போலீஸ் விசாரணை

மதுரை: மதுரையில் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் தற்கொலை விவகாரத்தில் அதிகாரிகளுக்கு எதிராக சிக்கிய கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள தைக்கால் ...

Read more

சோழன் விரைவு ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்: ரயில்வே போலீஸார் விசாரணை

செங்கல்பட்டு: சோழன் விரைவு ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் இருந்து ...

Read more

கடலூர் – ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை: போலீஸ் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் ...

Read more

வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் கொங்க ராம்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (39). ...

Read more

ம.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை

போபால்: மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 6 ஆட்டோ ஓட்டுநர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம் ...

Read more

மதுரையில் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருடன் தற்கொலை – போலீஸ் விசாரணை

மதுரை: மதுரையில் கடன் தொல்லை காரணமாக முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மதுரை திருப்பாலை பகுதியிலுள்ள ஆவின் நகரைச் சேர்ந்தவர் ...

Read more

கரூர் | திமுக பெண் வார்டு உறுப்பினர் கொலை – போலீஸ் விசாரணை

கரூர்: ஈரோடு மாவட்ட திமுக பெண் பேரூராட்சி வார்டு உறுப்பினர் கரூரில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ...

Read more

புதிய தலைமைச் செயலக கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அதிமுக எம்.பி. ஜெயவர்த்தன் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட ...

Read more

திருப்பூர் அருகே வடமாநில இளம்பெண் கொலை: பெருமாநல்லூர் போலீஸார் விசாரணை

திருப்பூர்: வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் அடுத்த ஈட்டி வீரம்பாளையம் ராக்கியாப்பட்டி சுடுகாடு பகுதியில் ...

Read more
Page 2 of 8 1 2 3 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.