Tag: வசரண

சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு: போலீஸார் விசாரணை

நெகமம்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த சமத்துவபுரத்தில் முன் ...

Read more

தாம்பரம் அருகே பாஜக பிரமுகர் கொலை: 3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

தாம்பரம்: தாம்பரம் அருகே பழைய பெருங்களத்தூர், காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (33). இவர் பாஜக பெருங்களத்தூர் மண்டல எஸ்சி அணி தலைவராக இருந்து வந்தார். பீர்க்கன்காரணை ...

Read more

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த துப்பாக்கி குண்டுகள் – எஸ்பி விசாரணை

கடலூர்: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் இறால் பிடிக்க சென்ற சிறுவர்களிடம் போலீஸார் மற்றும் தனியார் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் குண்டுகள் கிடைத்தன. சிறுவர்களை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை ...

Read more

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ சோதனை: கோவையில் 22 குழுக்களாகப் பிரிந்து விசாரணை

கோவை: தமிழகத்தில் சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பு ...

Read more

சென்னையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்ற ஐவர் கும்பல் கைது: என்ஐஏ விசாரணை?

சென்னை: அம்பத்தூர் மண்ணூர்பேட்டையை சேர்ந்த இந்து பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான சையது அபுதாஹீர் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்த வழக்கில் கைதாகியுள்ளதால், ...

Read more

நீலகிரியில் இரு ஆண் புலிகள் பலி: 20 பேர் கொண்ட குழு விசாரணை – ஒரே மாதத்தில் மாவட்டத்தில் 6 புலிகள் இறந்ததால் அதிர்ச்சி

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியில் உள்ள ஆற்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு புலிகளின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மோப்ப ...

Read more

எழும்பூரில் தனியார் பேச்சு பயிற்சி பள்ளியில் 3 வயது குழந்தையின் கை, கால்கள் கட்டிப்போட்டு பயிற்சி: புகாரின் பேரில் போலீஸார் விசாரணை

சென்னை: சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி வழங்கும் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் ...

Read more

விருதுநகர் அருகே அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் சாணத்தை கொட்டிய மர்ம நபர் யார்? – போலீஸ் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் அருகே அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சாணத்தை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சியைச் சேர்ந்த ...

Read more

புதுச்சேரி அருகே ரவுடி வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பிறந்தநாளிலேயே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை ...

Read more

மேட்டூர் அருகே மூதாட்டி படுகொலை: மேற்கு மண்டல ஐஜி, சேலம் எஸ்.பி நேரில் விசாரணை

மேட்டூர்: மேட்டூர் அடுத்த கொளத்தூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐஜி பவானி ஈஸ்வரி, சேலம் எஸ்.பி அருண் ...

Read more
Page 3 of 8 1 2 3 4 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.