Tag: வசரண

தருமபுரி அருகே வனப்பகுதியில் பெண் கொலை – போலீஸ் தீவிர விசாரணை

தருமபுரி: தருமபுரி அருகே வனப்பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி அருகே கடத்தூரான் கொட்டாய் அடுத்த நரசிங்கபுரம் ...

Read more

செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க கோரிய அமலாக்கத் துறை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 15) ஒத்திவைத்து ...

Read more

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது | சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி முறையீடு: பிற்பகலில் விசாரணை?

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி முறையீடு செய்தார். மனுத்தாக்கல் நடைமுறைகள் நிறைவுற்றால் இன்று பிற்பகலிலேயே இந்த மனு விசாரணைக்கு ...

Read more

வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மறைமலை நகரில் கொலை – போலீஸ் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (34). செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக இருந்தார். இந்நிலையில் நேற்று மறைமலைநகர் பகுதியில் ...

Read more

`ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், ரூ.5 கோடி கைமாறியிருக்கிறது!’ – சி.பி.ஐ விசாரணை கோரும் நாராயணசாமி | Former Puducherry Chief Minister Narayanasamy has alleged Smart City project

புதுச்சேரிஉயர் பதவியில் இருப்பவர்கள் இதைப் பெற்றிருக்கின்றனர். இந்த ஊழல் குறித்து உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். இதில் டெண்டர் விட்டதிலும் முறைகேடு நடந்திருக்கிறது. ...

Read more

தருமபுரி | திமுக கவுன்சிலர் மகள் கொலை சம்பவம்: 17 வயது சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை

தருமபுரி: தருமபுரியில் திமுக கவுன்சிலரின் மகள் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 17 வயது சிறுவனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். தருமபுரி நகராட்சி கவுன்சிலராக இருப்பவர் ...

Read more

வேலூர் – சத்துவாச்சேரி ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் விசாரணை தேவை: தினகரன்

சென்னை: “கடந்த 2 ஆண்டுகளில் வேலூர் ஆவினில் பல கோடி மதிப்புள்ள பால் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ...

Read more

சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை

சேலம்: சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் மரவனேரி 7-வது குறுக்குத்தெருவில் ...

Read more

கரூர் அருகே மாந்தோப்பில் வசித்த தம்பதி கல்லால் அடித்துக் கொலை: தனிப்படை போலீஸார் விசாரணை

கரூர்: கரூர் அருகே மாந்தோப்பில் வசித்த தம்பதியினர் நேற்று கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கரூர் டிஎஸ்பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை ...

Read more
Page 8 of 8 1 7 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.