Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வடமாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை: கயிறு தொழிற்சாலை உரிமையாளர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வடமாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை: கயிறு தொழிற்சாலை உரிமையாளர் கைது
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் உள்ள கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இதன்படி, கயிறு தொழிற்சாலையில் வேலை செய்து வரும் தாத்தாவுடன் தங்கி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, தொழிற்சாலையின் உரிமையாளரான மேலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் (70) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனிடையே, அச்சிறுமி உடல்நலன் பாதிக்கப்பட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மகளிர் போலீஸார் வந்து சிறுமி, அவரது தாத்தா மற்றும் கயிறு தொழிற்சாலையில் உள்ள முதியவர்களை அடையாளப்படுத்தி விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் தொழிற்சாலை உரிமையாளர் வேலாயுதம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வேலாயுதத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து, மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.

.

Tags: உரமயளரகதகயறசறமககதலலதழறசலபலயலவடமநல
Previous Post

ஊரப்பாக்கத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி விபத்து: 3 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்

Next Post

திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றை காந்தியடிகளின் இறுதி நாட்கள் சொல்லும் – முதல்வர் ஸ்டாலின் சாடல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றை காந்தியடிகளின் இறுதி நாட்கள் சொல்லும் - முதல்வர் ஸ்டாலின் சாடல்

திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றை காந்தியடிகளின் இறுதி நாட்கள் சொல்லும் - முதல்வர் ஸ்டாலின் சாடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In