Tag: பறற

ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை – கோபி போலீஸார் விசாரணை

ஈரோடு: ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 பவுன் நகையை கொள்ளையடித்து தலைமறைவான நபர்களை கோபி போலீஸார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள மொடச்சூரைச் ...

Read more

சிதம்பரம் அருகே பள்ளி வேன் பற்றி எரிந்து விபத்து – 14 மாணவர்கள் பத்திரமாக மீட்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலையில் சென்ற பள்ளி வேனில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வேனில் இருந்த 14 மாணவர்கள் வெளியேறியதால் அனைவரும் ...

Read more

சென்னை | வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.55 லட்சம் பெற்று மோசடி செய்தவர் கைது

சென்னை: வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.55 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். ஆப்பிரிக்க நாடான சூடானைச் சேர்ந்தவர் சாகுல் ...

Read more

நவீன கால அவமதிப்பு | கந்து வட்டி கொடுமையின் உச்சம்..!

ஆண்டிபட்டி: கடனை செலுத்தவில்லை என்று ஒருவரின் வீட்டுச் சுவரில் நிதி நிறுவன ஊழியர்கள் எழுதிச் சென்றது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் க.விலக்கு ...

Read more

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார் : திராவிட கட்சிகள் மீது திருப்பூர் சு.துரைசாமி அதிருப்தி

திருப்பூர்: “முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்புக் கேட்டதாக பேசிய அண்ணாமலைக்கு திராவிட கட்சிகள் சரியான பதிலடி தந்திருக்க வேண்டும்” என திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் திருப்பூர் ...

Read more

‘இதர மதத்தை பற்றி பேச முதுகெலும்பு இல்லாதவர்கள்’ – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: சென்னையில் நடைபெற்ற கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் 90-வது ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். சனாதனம் குறித்து ...

Read more

“சமூக நீதி பற்றி பேச திமுகவினருக்கு எந்த அருகதையும் கிடையாது” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “ஜனாதிபதி தேர்தலில் பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்காத திமுக, சமூக நீதியை பற்றி பேசலாமா?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி ...

Read more

சென்னை | வட்டியில்லா கடனாக ரூ.5 கோடி தருவதாக ரூ.1.40 கோடி பெற்று மோசடி செய்த 3 பேர் கைது

சென்னை: வட்டியில்லாக் கடனாக ரூ.5 கோடிபெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் நிறுவன அதிபரிடம் ரூ.1.40 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னத்துக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...

Read more

“சட்ட அனுமதிகளை பெற்றே ஆதியோகி சிவன் சிலையை கட்டினோம்” – ஈஷா யோகா புதிய விளக்கம்

சென்னை: “கோவை மாவட்ட ஆட்சியரின் அனுமதி உட்பட தேவையான சட்ட அனுமதிகளை பெற்றே ஆதியோகி சிவன் சிலையை கட்டியுள்ளோம்” என ஈஷா யோகோ மைய நிர்வாகி தினேஷ் ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.