Tag: பறமதல

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளின் மீனவர்களுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம்: அரசாணை வெளியீடு

சென்னை: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம் வழங்க தமிழக அரசு ...

Read more

ஆ.. ஹா.. கட்டுக்கட்டாக ரூ.500 கள்ளநோட்டுகள்: சென்னையில் 2 பேர் கைது

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இருவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 45.2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் ...

Read more

மது குடித்துவிட்டு ஓட்டியதால் பறிமுதல்: காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது

சென்னை: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஹாடோஸ் சாலை சந்திப்பில் போலீஸார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மது போதையுடன் பைக் ஓட்டிவந்த அருண் (36) என்பவருக்கு ரூ.10 ...

Read more

சென்னை | பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மழையில் சேதம்: கைதான இருவர் விடுதலை

சென்னை: கடந்த 2007-ம் ஆண்டு அக்.25-ம் தேதி சென்னை வால்டாக்ஸ் சாலை ஜட்காபுரம் சந்திப்பில் யானை கவுனி போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வால்டாக்ஸ் சாலையைச் ...

Read more

கேரளாவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 1,051 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் 

கோவை: கோவை போத்தனூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்த சந்தன மரங்கள் சமீபகாலமாக மர்மநபர்களால் தொடர்ந்து வெட்டிக் கடத்தப்பட்டு வந்தன. இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார்களும் அளிக்கப்பட்டன. ...

Read more

சிவகாசியில் ஒரு டன் குட்கா பறிமுதல்: பெங்களூருவை சேர்ந்த 5 பேர் கைது

குட்கா கடத்திவந்த பெங்களூருவைச் சேர்ந்த 5 பேரை சிவகாசி அருகே கைது செய்த தனிப்படை போலீஸார். சிவகாசி: பெங்களூருவைச் சேர்ந்த குட்கா கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 ...

Read more

நேபாளத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

சென்னை: நேபாளத்திலிருந்து பிஹார் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புடைய புதிய வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பெண் உட்பட ...

Read more

ஸ்ரீவில்லிபுத்தூரில் 5.9 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 இளைஞர்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், 4 இளைஞர்களை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (22). ...

Read more

கும்பகோணம் | ரயிலில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 50 கிலோ புகையிலை பறிமுதல்

கும்பகோணம்; புவனேஸ்வர் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் இருந்த 5 கிலோ புகையிலை பொட்டலத்தை கும்பகோணம் ரயில்வே இருப்புப் பாதை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர். திருச்சி ...

Read more

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல்: ஒருவர் கைது

ராமேசுவரம்: தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பிலான 4.23 லட்சம் மாத்திரைகளை, அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். தமிழக ...

Read more
Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.