Tag: பறமதல

ஈரோடு ஆடிட்டர் வீட்டில் நகை திருட்டு; ஆந்திராவை சேர்ந்த இளைஞர் கைது: 150 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

ஈரோடு: ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை திருட்டு வழக்கில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்தவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து நகைகளைப் பறிமுதல் செய்தனர். ...

Read more

சென்னை | போதைப் பொருள் கடத்தியதாக 4 பேர் கைது: 1000 உடல் வலி மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக குமரன் நகர் காவல் நிலைய ...

Read more

கோவையில் சவர்மா விற்பனை கடைகளில் 102 கிலோ பழைய இறைச்சி பறிமுதல்

கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கு.தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை, மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து கோவை புதூர், கணபதி, சரவணம்பட்டி, ராமநாதபுரம், ...

Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.2 கோடி தங்கம் பறிமுதல்: ஊழியர், இலங்கை பயணி கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலைய ஊழியர், இலங்கை பயணி கைது செய்யப்பட்டனர். இலங்கையிலிருந்து ...

Read more

சென்னை விமான நிலையத்தில் 13 கிலோ தங்கம், ஐபோன் உள்ளிட்டவை பறிமுதல்: கடத்தலில் ஈடுபட்டதாக 113 பயணிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.14 கோடி மதிப்புள்ள 13 கிலோதங்கம், 120 ஐபோன்கள், லேப்டாப்,வெளிநாட்டு சிகரெட், குங்குமப்பூஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்டதாக 113 பயணிகள் ...

Read more

ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கும்போது ரயில்வே அதிகாரி கைது: ரூ.2.61 கோடி பறிமுதல்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் தென்கிழக்கு ரயில்வே, முதன்மை தலைமை மெட்டீரியல் மேலாளராக பணியாற்றி வருபவர் கே.சி.ஜோஷி. இவர் ரயில்வே துறைக்கு வருடாந்திர ஒப்பந்தத்தில் லாரிகள் சப்ளை ...

Read more

மோசடி வழக்கில் கைதாகி புழல் சிறையிலுள்ள நகைக்கடை உரிமையாளரிடம் கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல்

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் சதித்திட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதால் சிறைத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு புழல் சிறையில் அதிகளவில் இருக்கும்.மேலும், சட்டவிரோதமாக செல்போன் பேசுவதை ...

Read more

ரூ.9 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் – இளைஞர் கைது

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து இளைஞர் ஒருவரை கைது செய்தனர். இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்கம் ...

Read more

ஒரே நாளில் 1289 கிலோ கடல் அட்டை பறிமுதல்; வனத்துறையினர் அதிரடி!

கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை மீனவர்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கடல் அட்டையும் ஒன்றாகும். இந்நிலையில் மண்டபம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகளை பதுக்கி ...

Read more

திருச்சியில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: தம்பதி உட்பட 3 பேர் கைது

திருச்சி: திருச்சியில் 9.75 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தம்பதி உட்பட 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ...

Read more
Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.