Tag: பரடகள

ரேஷன் பொருட்கள் கடத்தியதாக ஒரே மாதத்தில் 748 பேர் கைது

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தியதாக 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ...

Read more

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சிவகாசி: சிவகாசி புதுத்தெருவை சேர்ந்த வைரவன் என்பவரது மகன் ஜோதீஸ்வரன்(33). இவர் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் ஆர்டிஓ உரிமம் பெற்று விகேஆர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு ...

Read more

சென்னை | ரேசன் பொருட்களை கடத்தியதாக ஒரு மாதத்தில் 735 பேர் கைது: உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் தகவல்

சென்னை: பொதுவிநியோக திட்ட அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தியதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ...

Read more

குடோன் உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.27 லட்சம் பொருட்களை கொள்ளை:- 13 பேர் கைது

கோவை: கோவையில் இரும்பு குடோன் உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.27 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை ...

Read more

சேலம் – ஆடிப்பெருக்கு விழா | நீர் நிலைகளில் குலதெய்வ பூஜை, புனித வழிபாடு.

சேலம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நீர் நிலைகளில் குல தெய்வங்களுடைய பூஜை பொருட்களை புனித நீருற்றி கழுவி, பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். மகாபாரத போரும், ...

Read more

மணிப்பூர் மக்களுக்கு ரூ.10 கோடிக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்ப தயார்: பிரேன் சிங்குக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு ரூ.10 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கக் கோரி ...

Read more

சிவகாசி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. சிவகாசி ...

Read more

லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி மோசடி: வடமாநில பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

சென்னை: லண்டனில் இருந்து பரிசுப் பொருட்கள் அனுப்புவதாகக் கூறி, ரூ.1.22 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஒருவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் ...

Read more

கும்பகோணத்தில் 650 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் 650 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ. 11 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம், ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.