Tag: பயரல

அதிர்ச்சி… இந்திய சைபர் கிரைம் போலீஸ் பெயரில் மோசடிக் கும்பல்… அலர்ட் செய்த காவல் துறை!

இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மோசடி கும்பல் ஓன்று குழந்தைகள் ஆபாச வீடியோவை பார்ப்பதாகவும், அவற்றை வைத்திருப்பதாகவும், கூறி உங்கள் கணினியின் ஐ.பி முகவரி மத்திய தொலைத்தொடர்பு ...

Read more

சென்னை துணை மேயர், அமைச்சரின் மருமகன் மீது மோசடி வழக்குப்பதிவு!

 இறந்து பின்பு அவர் உயிருடன் இருப்பது போன்றும் அவரது கையெழுத்தை போலியாக இவர்களே போட்டு என் கணவரை நிறுவனத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இவ்வாறு எனது கணவருக்கு சேரவேண்டிய ...

Read more

கோயில்கள் பெயரில் செயல்பட்ட 87 போலி வலைதளங்கள் முடக்கம்: தமிழக அரசு தகவல் 

மதுரை: தமிழகத்தில் கோயில்கள் பெயரில் செயல்பட்டு வந்த 87 போலி வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் ...

Read more

‘கிரைம் பிராஞ்ச் போலீஸ்’ பெயரில் நூதன மோசடியில் ஈடுபடும் நபர்கள் – காவல் துறை எச்சரிக்கை

கோவை: கிரைம் பிராஞ்ச் போலீஸார் எனக்கூறி நூதன மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆன்லைன் பணப்பரிமாற்றப் பயன்பாடு ...

Read more

லிங்க் அனுப்பி பண மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க போலீஸார் அறிவுரை

சென்னை: சைபர் குற்றங்கள் (இணைய வழிகுற்றங்கள்) நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ‘இந்தியா போஸ்ட்பேமன்ட் வங்கி'யின் வாடிக்கையாளர்களை குறிவைத்து பண மோசடி செய்யும் விதமாக ...

Read more

விசாரணை என்ற பெயரில் கடத்திச் சென்று சித்ரவதை: ஆந்திர மாநில போலீஸார் மீது கிருஷ்ணகிரி குறவர் பெண்கள் குற்றச்சாட்டு

சென்னை: விசாரணை என்ற பெயரில் கடத்திச் சென்று சித்ரவதை செய்யப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் இன பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழ் பழங்குடி ...

Read more

ரஜினிகாந்த் அறக்கட்டளை பெயரில் மோசடி: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: `ரஜினிகாந்த் பவுண்டேசன்' என்ற அறக்கட்டளையின் அறங்காவலர் டி.எஸ்.சிவராம கிருஷ்ணன்என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு: ரஜினிகாந்த் பவுண்டேசன் அறக்கட்டளை சார்பில், ...

Read more

வழக்குகளில் விதிக்கப்படும் அபராத தொகையை செலுத்த கலைஞர் நூலகம் பெயரில் வங்கி கணக்கு: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ...

Read more

முன்னாள் டிஜிபி ரவி பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடி: சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார்

சென்னை: தனது புகைப்படத்தை பயன்படுத்தி போலியான முகநூல் (ஃபேஸ்புக்) கணக்கு தொடங்கி, ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஓய்வு பெற்ற டிஜிபி ரவி சைபர் க்ரைம் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.