Tag: பகநத

வீட்டுக்குள் ஆடு புகுந்த தகராறில் ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை ஊழியர் கொலை – தம்பதி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள ஆணை வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (72). சுகாதாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது வீட்டுக்கு அருகில் ...

Read more

மதுரை | திறந்த வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது: 180 பவுன், ரூ.9 லட்சம் பறிமுதல்

மதுரை: கருப்பாயூரணி, சக்கிமங்கலம் பகுதியில் திறந்த வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 180 பவுன், ரூ.9 லட்சம் ...

Read more

கோவை அருகே வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது: 105 பவுன் நகைகள் பறிமுதல்

கோவை: கோவை அருகே, வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக தந்தை, மகனை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கோவை ...

Read more

மது குடித்துவிட்டு ஓட்டியதால் பறிமுதல்: காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது

சென்னை: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஹாடோஸ் சாலை சந்திப்பில் போலீஸார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மது போதையுடன் பைக் ஓட்டிவந்த அருண் (36) என்பவருக்கு ரூ.10 ...

Read more

புதுச்சேரி அருகே கார் மோதி 4 பெண்கள் உயிரிழப்பு; ஒட்டன்சத்திரம் அருகே பேக்கரிக்குள் புகுந்த மினி லாரி – 3 பேர் மரணம்

விழுப்புரம்/ஒட்டன்சத்திரம்: புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் கிராம பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று ...

Read more

சென்னை | வீடு புகுந்து கொள்ளை: ஒருவர் கைது

சென்னை: சென்னை, அயனாவரம், பங்காரு தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (30). இவர்,நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் வீட்டில் இருந்தபோது, ஆட்டோவில் வந்த5 பேர் மாரீஸ்வரன் வீட்டுக்குள் ...

Read more

வீடுகளுக்குள் புகுந்து 35 பவுன் நகை திருட்டு @ மதுரை

மதுரை: மதுரை தெப்பக்குளம் தொண்டித்தொழு தெருவைச் சேர்ந்தவர் பீமஸ்ராய் (31). ஆசிரியர். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வீடு ...

Read more

குவாரிக்குள் அத்துமீறி புகுந்த புகாரில் சீமான் உட்பட 75 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

தென்காசி: தனியார் கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்து ஊழியரைத் தாக்கியதாக, சீமான் உட்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சங்கரன்கோவிலில் நடைபெற்ற பல்வேறு ...

Read more

எடப்பாடி அருகே உரிமையாளர் உறங்கியபோது வீடு புகுந்து திருடிய நபர் – போலீஸ் விசாரணை

மேட்டூர்: எடப்பாடி அருகே வீட்டின் உரிமையாளர் உறங்கி கொண்டிருக்கும்போது மர்ம நபர் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி அடுத்த கொங்ணாபுரம் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.