Tag: நரததல

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தல்: 6 மணி நேரத்தில் மீட்பு; 2 பேர் கைது

சென்னை: ஒடிசா மாநிலம் கந்தாமால் மாவட்டம் ஹஜூரிபடா பகுதியைச் சேர்ந்தவர் லங்கேஷ்வர் கன்ஹார். இவரது மனைவி நந்தினி கன்ஹார்.இவர்கள் திருப்பதியில் பணியாற்றி வருகின்றனர். நந்தினி கன்ஹார் சொந்த ...

Read more

நீதிபதி கடும் எச்சரிக்கை எதிரொலி: அரை மணி நேரத்தில் கருணை பணி வழங்கிய அதிகாரிகள்!

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க, கருணை பணி கோரியவரை முதலில் தற்காலிக பணியில் நியமித்த நிலையில், நீதிபதியின் கடும் எச்சரிக்கையால் அடுத்த அரை மணி ...

Read more

தாலி கட்டும் நேரத்தில்… வேறொருவரை காதலிக்கிறேன்! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

ஆனால் நேற்று காலையில் சாஸ்திர சடங்குகள் முடிந்து தாலி கட்டும் இறுதி வினாடியில் திடீரென எழுந்து நின்ற திவ்யா, ‘எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை நான் வேறு ...

Read more

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை.

வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து பச் சிளம் ஆண் குழந்தையை கடத்திச் சென்ற தம்பதியை தனிப் படை காவல் துறையினர் ...

Read more

அரசு ஓட்டுநர், நடத்துநர் பணி – ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் இணையதளம் முடங்கியது

சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் - நடத்துநர் பணிக்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் இணையதளம் முடங்கியது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ...

Read more

`இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்கள்’… தமிழ்நாடு காவல்துறையின் புதிய பாதுகாப்பு திட்டம்!| Tamilnadu police announced new scheme for women safety

`பெண் சுதந்திரம்' என என்னதான் பேசிக்கொண்டாலும், இன்றளவும் இரவு நேரங்களில் பெண்கள் தயக்கத்தோடு, பயத்தோடுதான் தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், இரவில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில், ...

Read more

சென்னை | இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிப்பு: 3 இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை, ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (29). இவர் கடந்த 5-ம் தேதி இரவு தனது நண்பரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர், ...

Read more

குன்னத்தூரில் தாய், மகளை கடத்தி நகை பறிப்பு: 48 மணி நேரத்தில் 7 பேரை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு

திருப்பூர்: குன்னத்தூரில் தாய், மகளை கடத்தி நகைகளை பறித்து சென்ற 7 பேரை 48 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாரை நேரில் சந்தித்து, மேற்கு மண்டல ...

Read more

செந்தில் பாலாஜி: வாக்கிங் சென்ற நேரத்தில் ED என்ட்ரி; கதவைத் தட்டிய ஆர்.எஸ்.பாரதி – Raid ரவுண்ட்அப்

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்குள், இன்று காலை அவர் வாக்கிங் சென்ற சமயத்தில் அதிரடியாகப் புகுந்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். சரியாக 7:45 மணிக்கு ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.