Tag: நபர

திருவான்மியூரில் பெயின்டர் கொலை: காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்

சென்னை: திருவான்மியூரைச் சேர்ந்த பெயின்டரை கொலை செய்த நபர், காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். சென்னை நீலாங்கரை அறிஞர் அண்ணாநகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கமால் (47). ...

Read more

விருதுநகர் அருகே அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் சாணத்தை கொட்டிய மர்ம நபர் யார்? – போலீஸ் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் அருகே அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சாணத்தை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சியைச் சேர்ந்த ...

Read more

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விநியோகம் – இலங்கை நபர், பாமக பிரமுகர் உட்பட 16 பேர் கைது

தூத்துக்குடி: ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய இலங்கையைச் சேர்ந்த நபர், பாமக பிரமுகர் உட்பட 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 228 ...

Read more

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணம் ஏதுமின்றி ரூ.11.98 லட்சத்தை எடுத்துவந்த நபர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எவ்வித ஆவணமும் இன்றி ரூ.11.98 லட்சம் பணத்தை எடுத்துவந்த ஆந்திராவைச் சேர்ந்த நபரை ஆர்பிஎஃப் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் ...

Read more

பச்சையப்பன் கல்லூரிகளின் 254 உதவிப் பேராசிரியர் நியமனங்களை ஆய்வு செய்ய குழு.

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் உள்ள 254 உதவி பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் இருநபர் குழுவை நியமித்து சென்னை ...

Read more

கேரளாவில் நண்பர் உருவத்தில் வாட்ஸ்-அப்பில் அழைத்தவரிடம் ரூ.40 ஆயிரம் இழந்த நபர்: ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மோசடி

கோழிக்கோடு: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி வீடியோ அழைப்பு மூலம் நண்பர் உருவம் மற்றும் குரலில் பேசி, கேரள நபரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி ...

Read more

எடப்பாடி அருகே உரிமையாளர் உறங்கியபோது வீடு புகுந்து திருடிய நபர் – போலீஸ் விசாரணை

மேட்டூர்: எடப்பாடி அருகே வீட்டின் உரிமையாளர் உறங்கி கொண்டிருக்கும்போது மர்ம நபர் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி அடுத்த கொங்ணாபுரம் ...

Read more

மும்பை கொடூரம் | லிவ் இன் இணையை கொலை செய்து உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்த நபர் கைது

மும்பை: மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை சிறு பாகங்களாக துண்டித்து குக்கரில் வேகவைத்த நபரை போலீஸார் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.