Tag: நக

மேற்கு வங்கத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகை கொள்ளை: 4 பேரை கைது செய்தது போலீஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் நாடியாமாவட்ட ...

Read more

கோவையில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு: காவல் துறையினர் ரோந்து, வாகன தணிக்கை தீவிரம்

கோவை: கோவையில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மாநகரில், கடந்த சில நாட்களில் மட்டும் ரேஸ்கோர்ஸ், ...

Read more

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்தவர் கைது..

சென்னை: சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் டிவிஎஸ் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி கோமதி (70). நேற்று முன்தினம் கோமதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். ...

Read more

அரசு மருத்துவர் வீட்டில் 100 பவுன் நகை, பணம் திருட்டு: தப்பி ஓடிய உறவினரை பிடிக்க தனிப்படை

சென்னை: சென்னை அடையாறு, இந்திராநகர், 5-வது குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் கனகராஜ் (76). சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானமணி (72). ...

Read more

வியாபாரியை கத்தியால் தாக்கி 1 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் பறிப்பு: 3 பேர் கைது; 5 பேருக்கு போலீஸ் வலை

திருவள்ளூர்: சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சேஷாராம். நகை வியாபாரி. இவர் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கடைகளுக்கு நகைகள் விற்பனை செய்து வந்தார். வழக்கம் போல் ...

Read more

எஸ்பி உத்தரவின்பேரில் தனக்குத் தானே அபராதம் விதித்துக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் @ நாகை

நாகப்பட்டினம்: நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் கனகராஜ். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் காவல் துறை சீருடையில் ...

Read more

கோவையில் பெண் கொலை; 5 பவுன் நகை கொள்ளை

கோவை: கோவை சேரன்மாநகர் அருகேயுள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயின்டிங் கான்டிராக்டர். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41). இவர்களுக்கு, பிளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். ...

Read more

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர் சாலை விபத்தில் உயிரிழப்பு @ பொள்ளாச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர், இரவு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் ...

Read more

கூட்ட நெரிசலை பயன்படுத்தி துணிகரம்: குற்றாலம் அருவியில் குளித்தபோது 6 பெண்களிடம் நகை திருட்டு

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளித்த 6 பெண்களிடம் நேற்று நகைகள் திருடப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றாலத்தில் சாரல் சீசன் என்பதால் ...

Read more

தருமபுரி | விவசாயி வீட்டில் ரூ.27.50 லட்சம் பணம், நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

அரூர்: தருமபுரியில் விவசாய வீட்டிற்குள் புகுந்து ரூ.27.50 லட்சம் பணம், நகையை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ...

Read more
Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.