Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோவையில் பெண் கொலை; 5 பவுன் நகை கொள்ளை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 29, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கோவையில் பெண் கொலை; 5 பவுன் நகை கொள்ளை
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை: கோவை சேரன்மாநகர் அருகேயுள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயின்டிங் கான்டிராக்டர். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41). இவர்களுக்கு, பிளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். ஜெகதீஸ்வரி தினமும் மாலை பள்ளிக்குச் சென்று, மகளை அழைத்து வருவது வழக்கம்.

நேற்று மாலை ஜெகதீஸ்வரி பள்ளிக்கு வராததால், சில மணி நேரம் பள்ளியில் காத்திருந்த அவரது மகள் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது, ஜெகதீஸ்வரி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலின்பேரில் பீளமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர். காவல் துணை ஆணையர் சண்முகம், காவல் உதவி ஆணையர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், ஜெகதீஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, 1 பவுன் கம்மல் ஆகியவை மாயமாகியிருந்தது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள், நகைக்காக ஜெகதீஸ்வரியை கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

.

Tags: கலகவயலகளளநகபணபவன
Previous Post

தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்ட ஆளுநர் – அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை.

Next Post

மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டல்.. 56 வயது காம கொடூரன் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டல்.. 56 வயது காம கொடூரன் கைது

மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டல்.. 56 வயது காம கொடூரன் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In