Tag: தழலதபர

மருதுபாண்டியர் குருபூஜையின்போது தொழிலதிபர் காரில் மர்ம வெடிபொருள் வீச்சு

சிவகங்கை: காளையார்கோவில் மருது பாண்டியர் குருபூஜையில் தொழிலதிபர் காரில் வீசப்பட்ட மர்ம வெடிபொருள் பலத்த சத்தத்துடன் வெடித்ததில் மேற்கூரை சிதறியது. இதனால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ...

Read more

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் செய்யாறில் மீட்பு

சென்னை: சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்தவர் அனுராதா (45). இவர் கடந்த மாதம்21-ம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், ‘எனது கணவர் சதீஷ்(47). ...

Read more

மும்பையே அதிரும் சம்பவம்: துப்பாக்கி முனையில் தொழிலதிபர் கடத்தல்..

மும்பை: மும்பை புறநகர் கோரேகான் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் சிங். இவரது அலுவலகத்தில் 10-15 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் புகுந்து ராஜ்குமார் சிங்கை துப்பாக்கி ...

Read more

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்டது தொடர்பாக ஆவடியில் காங்கிரஸ் நிர்வாகி துப்பாக்கியுடன் கைது

திருவள்ளூர்: மீஞ்சூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ...

Read more

போலி ரசீது தயாரித்து ரூ.13 கோடி ஜிஎஸ்டி மோசடி – கோவையில் தொழிலதிபர் கைது

கோவை: கோவை ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவுப் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவையில் போலி ரசீது தயாரித்து வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக தொழிலதிபர் ஒருவரின் வீடு ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.