Tag: தறகல

சிஆர்பிஎப் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

குடியாத்தம்: குடியாத்தத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை உதவி ஆய்வாளர் குணசேகரன் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் ...

Read more

சென்னை | மகளை கொலை செய்து தற்கொலை முயற்சி: தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

சென்னை: மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னைமகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மனைவி ...

Read more

மகன் சாவில் சந்தேகம் : போலீசார் அலட்சியத்தால் விரக்தியில் தாய், தங்கை தற்கொலை..!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் தோரிப்பள்ளி அருகேயுள்ளஉங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்வெங்கட்ராமப்பா (52). இவரது மனைவி மீனாட்சி(47), மகன் கிரி (23), மகள் காவ்யா (18). கடந்த ...

Read more

சென்னை | சிறையில் பெண் கைதி தற்கொலை

சென்னை: புழல் சிறையில் பெண் கைதி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை புழலில் உள்ளபெண்கள் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், விசாரணை கைதிகளாகவும், ...

Read more

குமரி மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு: பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

நாகர்கோவில்: மருத்துவ கல்லூரி மாணவி சுகிர்தா தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் நேற்று சிபிசிஐடி போலீஸார் ...

Read more

கிருஷ்ணகிரியில் பிரபல நகைக் கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிரபல நகைக் கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல் துறை விசாரணை செய்து வருகிறது. கிருஷ்ணகிரி - பெங்களூரு ...

Read more

இதய பாதிப்பால் குழந்தை இறந்த சோகம்: தாய், தந்தை அடுத்தடுத்து தற்கொலை

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே இருதய பாதிப்பால் குழந்தை உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்து தாய், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ...

Read more

குமரி மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் தொடர்புடைய மாணவர் தலைமறைவு

நாகர்கோவில்: மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் உடன் படித்த மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். தூத்துக்குடி விடிசி நகரைச் சேர்ந்தவர் ...

Read more

தனியார் விடுதியில் ஆணும் பெண்ணும் கொலையா? தற்கொலையா?

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் விடுதியில் ஆண், பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கொடிகுளத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் கார்த்திகேயன் ...

Read more

குழந்தையை கடத்திய பெண் காவல் நிலையத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலை என தகவல்: கோவையில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை

கோவை: குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக, கோவையில் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ...

Read more
Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.