Tag: தரவளளர

திருவள்ளூர் | போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொலை. இதில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ...

Read more

திருவள்ளூர் | தலையணையால் அமுக்கி கணவரை கொன்றவர் கைது

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்ட கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ...

Read more

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்கிற பாலன்(23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே ...

Read more

திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை: திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு ...

Read more

வியாபாரியை கத்தியால் தாக்கி 1 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் பறிப்பு: 3 பேர் கைது; 5 பேருக்கு போலீஸ் வலை

திருவள்ளூர்: சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சேஷாராம். நகை வியாபாரி. இவர் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கடைகளுக்கு நகைகள் விற்பனை செய்து வந்தார். வழக்கம் போல் ...

Read more

பணிக்கு தாமதமாக வந்த மனைவியை கண்டித்த அதிகாரியை தாக்கிய கணவர் உட்பட 2 பேர் கைது @ திருவள்ளூர்

திருவள்ளூர்: பணிக்கு தாமதமாக வந்த பெண் ஊழியரை கண்டித்ததால், கூலிப் படையை வைத்து அஞ்சலக அதிகாரியை வெட்டிய வழக்கில் கணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ...

Read more

காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

திருவள்ளூர்: காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவள்ளூர் பகுதியை ...

Read more

திருவள்ளூர் | ரூ.20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் மீண்டும் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர், ராஜாஜிபுரம், கலைவாணர் தெருவை சேர்ந்த அசோக் என்பவர் அவருடைய நண்பர் சுதர்சன் என்பவருடன் இணைந்து ராகவேந்திரா பார்மா டிஸ்டிரி பியூட்டர்ஸ் என்ற பெயரில் மருந்து ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.