Tag: தநத

கோவை அருகே வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது: 105 பவுன் நகைகள் பறிமுதல்

கோவை: கோவை அருகே, வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக தந்தை, மகனை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கோவை ...

Read more

இறந்த குழந்தையை கூவத்தில் வீசிய தந்தை: ஒரு மணி நேர தேடுதலுக்கு பின் உடல் மீட்பு

சென்னை: இறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிச் சென்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேர தேடுதலுக்குப் பின்னர் குழந்தை உடலை தீயணைப்பு படை வீரர்கள் ...

Read more

இதய பாதிப்பால் குழந்தை இறந்த சோகம்: தாய், தந்தை அடுத்தடுத்து தற்கொலை

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே இருதய பாதிப்பால் குழந்தை உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்து தாய், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ...

Read more

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: எஸ்.ஐ ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி 

மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவர் ...

Read more

பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் தந்தை மகன் உயிரிழப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள  மீனாட்சிபுரம் அணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(48). பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி, (45), மகன் மோஹித்(18) ...

Read more

ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தி: 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை

சென்னை: சென்னை அயனாவரத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் 6 வயது மகளைக் கொன்றுவிட்டு, தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சென்னை அயனாவரம் பூசனம்தெருவைச் சேர்ந்தவர் ...

Read more

கடன் பிரச்சினை காரணமாக தந்தை, மனைவி, குழந்தையை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை

சேலம்: சேலத்தில் கடன் பிரச்சினை காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர், தனது தந்தை, மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய், ஆபத்தான ...

Read more

குடிபோதையில் இப்படியுமா..6 வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தை!

தனது 6 வயது மகனை கிணற்றில் வீசி தந்தையே கொலை செய்த சம்பவம் சிவகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ...

Read more

மகளை காதலித்த இளைஞர் கொலை – தந்தை, மகன், மகள் உட்பட 8 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மகளை காதலித்த இளைஞரை, தோப்புக்கு வரவழைத்து கூலிப்படை மூலம் கொலை செய்து, உடலை ஆற்றில் வீசிய தந்தை, மகன், மகள் உட்பட 8 ...

Read more

நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை: சோகத்தில் உயிரை மாய்த்த தந்தை

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.