Tag: தணடன

மாற்றுத்திறன் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – விவசாயிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. பென்னாகரத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் ...

Read more

கைவிரல் துண்டான இளைஞருக்கு கால் விரலை பொருத்தி சாதனை – அரசு மருத்துவர்கள் 8 மணி நேர சிகிச்சை

செங்கல்பட்டு: விபத்தில் கையின் 2 விரல்களை இழந்தவருக்கு, அவரது கால் விரல் ஒன்றை கையின் கட்டை விரலாக மாற்றி பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஜெயங்கொண்டத்தை ...

Read more

நகைக்காக அடுத்தடுத்து 8 பேரை கொலை செய்த ‘சப்பாணி’ – வாழ்நாள் சிறை தண்டனை.

திருச்சி: திருச்சி அருகே நகைக்காக அடுத்தடுத்து 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 கொலைகளுக்கு மட்டும் சப்பாணிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் ...

Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு செயலருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு 

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு துறை செயலர் உள்பட 3 பேருக்கு விதிக்கப்பட்ட 2 வார சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்ற அமர்வு ...

Read more

உறவினர்களை கொலை செய்து நகைகளை திருடியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் செலவுக்கு பணம் தராததால் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அக்கா மற்றும் ஆசிரியரான அக்கா கணவரை கொலை செய்த தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை ...

Read more

‘தவறிழைத்தவர்கள் விரைவில் தண்டனை பெறுவர்’ – அமலாக்கத் துறை ரெய்டு குறித்து செல்லூர் ராஜு கருத்து

மதுரை: உப்பு தின்றவன் தண்ணீர் குடிச்சாக வேண்டும்; தப்பு செய்தவன் தண்டனை பெற்றாக வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். ஆக.20-ல் மதுரையில் ...

Read more

ரூ.600 லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நகராட்சி சர்வேயர்

தருமபுரி: தருமபுரியில் ரூ.600 லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு கைதான நகராட்சி சர்வேயருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் வெள்ளிச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த ...

Read more

காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

திருவள்ளூர்: காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவள்ளூர் பகுதியை ...

Read more

பாடகி மீது போனை வீசிய ரசிகர் |ஆப்கானிஸ்தானில் குற்றவாளிக்கு மரண தண்டனை

ஆப்கானிஸ்தானில் குற்றவாளி ஒருவருக்குப் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது பொது மரணதண்டனையை நிறைவேற்றியிருக்கின்றனர். .

Read more

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை – கோவை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

கோவை: கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை ...

Read more
Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.