Tag: தகக

கூடலூர் அருகே வனத் துறையினரை தாக்க முயன்றதாக தோட்டக் காவலாளியை சுட்டுக் கொன்ற அதிகாரி

கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே அரிவாளால் தாக்க முயன்ற தோட்டக் காவலாளியை வனத் துறை அதிகாரி சுட்டுக் கொன்றார். கூடலூர் அருகேயுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ...

Read more

ஓசூரில் கத்தியால் தாக்கி தப்பிக்க முயன்றவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தாக காவல் துறை தகவல்

ஓசூர்: ஓசூர் அருகே போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற வழிப்பறி நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பு ...

Read more

இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த கும்பல்: இரும்பு வியாபாரியை தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி

சென்னை: தண்டையார்பேட்டையில் இரும்பு வியாபாரியைத் தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள வழிப்பறி கும்பலைத் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் ...

Read more

போலீஸை தாக்கி தப்பியவர் 22 ஆண்டுக்கு பிறகு கைது

பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே நூம்பல் பகுதியில் கடந்த 2000-ம் ஆண்டு ஒருவரை வழிமறித்து ரூ.5 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம் பறித்தது தொடர்பான வழக்கில், ...

Read more

ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள ஓசிஎஃப் தொழிற்சாலை குடியிருப்புப் பகுதியில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். ...

Read more

சென்னையில் தனியார் வங்கி ஊழியரை தாக்கி ரூ.1.87 லட்சத்தை பறிக்க முயன்ற ரவுடி கைது

சென்னை: தனியார் வங்கி ஊழியரை தாக்கி ரூ.1.87 லட்சத்தை பறிக்க முயன்ற ரவுடியை போலீஸார் கைது செய்தனர். சென்னையை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் கிரி (51). இவர் ...

Read more

பாஜகவின் 2024 பிரச்சார கருவியாக இஸ்ரோ… மஹுவா மொய்த்ரா எம்.பி கடும் தாக்கு

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மஹுவா மொய்த்ரா, “இப்போது பாஜகவின் 2024 பிரச்சார கருவியாக இஸ்ரோ உள்ளது. இனி ஒவ்வொரு பணியும் தேர்தலுக்கு முன் தேசியவாத வெறியைத் தூண்டுவதற்குப் ...

Read more

அதிர்ச்சி… அரசு பள்ளியில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்ட மாணவி! கண்டுக்கொள்ளாத அரசு!

அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி உடல்நலம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாணவியின் சிகிச்சைக்கு உதவுமாறு அரசுக்கு அவரது தாயின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துக்குட்டி கிராமத்தை சேர்ந்த ...

Read more

தமிழக மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் பொருள் கொள்ளை – தாக்குதலை தடுக்க வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நாகப்பட்டினம்: இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.