Tag: சல

திருப்பூர் காந்தி சிலை முன் ஆளுநருக்கு எதிராக வாசகம்: போலீஸார் தீவிர விசாரணை

திருப்பூர்: திருப்பூர் காந்தி சிலை முன் ஆளுநருக்கு எதிரான வாசகம் எழுதப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி அருகே மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ...

Read more

விருதுநகர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: விருதுநகரில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ...

Read more

தமிழகம், புதுச்சேரியில் நாளை செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை: தமிழக அரசு தகவல்

சென்னை: பேரிடர்களின்போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் நாளை (அக்.20) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை“ சோதனை மேற்கொள்ளப்பட ...

Read more

சட்டப்பேரவையில் அறிவித்தபடி அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 92-வது பிறந்தநாளான நேற்று தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ...

Read more

அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ...

Read more

தி.மலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ...

Read more

தொழிலாளி கொலை: உறவினர்கள் சாலை மறியல்

வத்தலகுண்டு: வத்தலகுண்டு நகரில் கட்டிடத் தொழிலாளியை குத்திக் கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முன் உறவினர்கள் மறியல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழைய ...

Read more

மலைவாழ் மக்களால் பயணிக்க முடியாத சாலை – 75 ஆண்டுகளாக மனமிறங்காத அதிகாரிகள் @ திருப்பத்தூர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே தார்ச்சாலை அமைத்து தரக்கோரி கடந்த 75 ஆண்டுகளாக மனு அளித்து வரும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது எப்போது ? என அப்பகுதி ...

Read more

நெல்லையில் இளம்பெண் கொலை: உறவினர்கள் சாலை மறியல்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இளம்பெண் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி அருகே உள்ள திருப்பணிகரிசல் குளத்தைச் ...

Read more

நெல்லையில் இளம் பெண் கொலை: கிராம மக்கள் 2-வது நாளாக சாலை மறியல்

திருநெல்வேலி: நெல்லையில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது உறவினர்களும், கிராம மக்களும் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி அருகே உள்ளதிருப்பணிகரிசல் ...

Read more
Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.