Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விழுப்புரம் | சிறுமியை கொன்ற 2 பேருக்கு ஆயுள் சிறை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 10, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
விழுப்புரம் | சிறுமியை கொன்ற 2 பேருக்கு ஆயுள் சிறை
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ(15). அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். 2020 மே 9-ம் தேதி ஜெயஸ்ரீ வீட்டில் தனியே இருந்தபோது, திடீரென வீட்டுக்குள் இருந்து புகை வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் ஜெயஸ்ரீ கதறிக் கொண்டிருந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வந்த விழுப்புரம் நீதிபதியிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் (எ) முருகையன் (51), யாசகம் (எ) கலியபெருமாள் (60) ஆகியோர், முன்விரோதம் காரணமாக தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த நாள் ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் முருகன், அதிமுக கிளைச் செயலர் யாசகம் என்ற கலியபெருமாள் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட முருகையன், கலியபெருமாள் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.85 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

.

Tags: ஆயளகனறசறசறமயபரககவழபபரம
Previous Post

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போன விவகாரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

Next Post

ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு.. பெண் உள்பட 4 பேர் குஜராத்தில் அதிரடி கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு.. பெண் உள்பட 4 பேர் குஜராத்தில் அதிரடி கைது

ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு.. பெண் உள்பட 4 பேர் குஜராத்தில் அதிரடி கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In