Tag: சயல

ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டது இரக்கமற்ற செயல்: ராமதாஸ் கண்டனம்

சென்னை: "கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தம் மேற்கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள், தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டு, நேற்றுதான் முதன்முறையாக மீன் பிடிக்கச் சென்றனர். அவ்வாறு சென்ற ...

Read more

ஆவடி | செல்போன் செயலி மூலம் பகுதிநேர வேலை: இளைஞரிடம் மோசடி செய்த 3 பேர் கைது

ஆவடி: சென்னை பாடி, சத்யா நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (36). இவரது செல்போனில் உள்ள ஒரு செயலியில் பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து, அந்த ...

Read more

படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் – செயலி மூலம் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஏரிவேலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(27). தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஆன்லைன் செயலியில் கடன் பெற்று, அதை ஓராண்டுக்கு முன்பே திருப்பி செலுத்தியுள்ளார். ...

Read more

“மணிப்பூர் கொடூர சம்பவம்… மிருகத்தனமான செயல்” – ஓபிஎஸ் கருத்து

சென்னை: “மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயல்” என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக ...

Read more

பழனிசாமிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: அதிகாரிகளின் செயல் வேதனைக்குரியது என நீதிபதி தீர்ப்பு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ...

Read more

கிராமப்புற ரயில் நிலையங்களில் யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி

சென்னை: தெற்கு ரயில்வேயில் ஹால்ட் ரயில் நிலையங்களில் (கிராமப்புறங்களில் உள்ள ரயில் நிலையங்கள்) யுடிஎஸ் செல்போன் செயலி மூலமாக, காகிதமில்லாத டிக்கெட் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ...

Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய செயல் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள சுப்ரியா சுலே, பிரபுல் படேல் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் ...

Read more

மக்களுக்கு தரமான உணவை உறுதி செய்ய இணையதளம், செல்போன் செயலி: உணவு பாதுகாப்புத் துறை தகவல்

சென்னை: உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களைத் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.