Tag: சயய

350 கோடி உணவு பொருட்கள் கொள்முதல் ஊழல் : அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு..

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு ...

Read more

அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கு இழுத்தடிப்பு: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் 5 ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க நியமிக்கப்பட்ட நீதிபதி பதவி விலகிய நிலையில், ...

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் ரயில் விபத்துகள் : பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: ஆந்திர ரயில் விபத்தை தொடர்ந்து பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயநகரில் ...

Read more

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா? – ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அறிவுறுத்தி உள்ளார். ...

Read more

தமிழக அரசால் பாஜகவினர் எதிர்கொள்ளும் தாக்குதல் புகார் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட பாஜக குழு வருகை

சென்னை: தமிழக அரசால் பாஜகவினர் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை வந்தனர். இன்று ஆய்வுப் பணியை ...

Read more

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம்: திமுக சார்பில் தமிழகம் முழுவதும் தொடக்கம்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தரப்பில் கூறப்படுவதாவது: திமுக இளைஞர் அணி, மாணவர் ...

Read more

“விவசாயம் செய்ய முடியாவிட்டால் பிச்சைதான் எடுக்க வேண்டும்” – மதுரை ஆட்சியரிடம் ஆதங்கப்பட்ட விவசாயிகள்

மதுரை: ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஒரு போக விவசாயிகள், இரு போக விவசாயிகள் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் கூச்சல் ஏற்பட்டது. மதுரை மாவட்ட ...

Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வல வழக்கு: மாவட்ட வாரியாக பங்கேற்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு 

மதுரை: தென் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்டம் வாரியாக ஊர்வலத்தில் பங்கேற்போர் விபரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை, தேனி ...

Read more

”கோயில் விளைநில குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும்” – தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கோயில் விளைநிலங்களுக்கான குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ...

Read more

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் – மேல்முறையீடு செய்ய மண்டல அளவில் முகாம்கள்

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15-ம்தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் ...

Read more
Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.