Tag: சயய

மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

திருமாவளவன் | கோப்புப்படம். சென்னை: மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

Read more

குடிநீர் தொட்டிகளை மையப்படுத்தி நடக்கும் குற்றச் செயல்கள்: பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்ய கோரிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுக்க உள்ள குடிநீர் கட்டமைப்புகளின் பாதுகாப்பு அம்சங்களை மறு ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி ...

Read more

திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: ஓபிஎஸ் 

சென்னை: திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் ...

Read more

குட்கா முறைகேடு | இன்னும் 2 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கிடைக்கவில்லை – சிபிஐ தகவல்

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் இன்னும் 2 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். ...

Read more

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை: 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்புள்ளதாக அறிக்கை

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். கரூர் மற்றும் சென்னையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ...

Read more

மக்களுக்கு தரமான உணவை உறுதி செய்ய இணையதளம், செல்போன் செயலி: உணவு பாதுகாப்புத் துறை தகவல்

சென்னை: உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களைத் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ...

Read more

சைபர் குற்றங்களால் பாதித்தோர் செய்ய வேண்டியது என்ன? – டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

சென்னை: "சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஒருவேளை இதுபோன்ற சைபர் குற்ற நபர்களிடம் பொதுமக்கள் பணத்தை ...

Read more

சிறுமியை திருமணம் செய்ய இருந்த கன்னியாகுமரி இளைஞர் போக்சோவில் கைது

கும்பகோணம்: சிறுமியை திருமணம் செய்ய இருந்த கன்னியாகுமரி இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கன்னியாகுமரி ஆரல்வால்மொழியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மகன் ...

Read more
Page 4 of 4 1 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.