Tag: சடடவரத

ரூ.3,500 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை; கைதான நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ரூ.3,500 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதானநபருக்கு சென்னை சிபிஐ சிறப்புநீதிமன்றம் 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ...

Read more

யூனிடெக்கின் ரூ.125 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பரிவர்த்தனையில் அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் யூனிடெக் நிறுவனத்தின் ரூ.125.06 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ...

Read more

620 பேருக்கு போலி முகவரியில் சிம் கார்டு விற்றவர் கைது – சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல்

தூத்துக்குடி: மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம், தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு அளித்த அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகள் ...

Read more

சிவகங்கை | சட்டவிரோத மது விற்பனையை தடுக்கத் தவறிய சாலைக்கிராமம் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறிய சிறப்பு எஸ்ஐ தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். சாலைக்கிராமம் அருகே மதுக்கூடங்கள் கூடிய ...

Read more

சிவகங்கை | 15 சட்டவிரோத பார்கள் மூடல்: திறந்தவெளியில் மது விற்ற 19 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கிய 15 மதுக்கூடங்களை போலீஸார் மூட நடவடிக்கை எடுத்தனர். மேலும் திறந்தவெளியில் மதுவிற்ற 19 பேரை கைது செய்து, அவர்களிடம் ...

Read more

ரெய்டு தகவல் கசிந்ததால் 2 நாட்களாக மூடிக்கிடக்கும் சட்டவிரோத பார்கள்

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல் உட்கோட்டங்களில் சிவகாசி 25, ராஜபாளையம் 25, ஸ்ரீவில்லிபுத்தூர் 20, விருதுநகர் 18, அருப்புக்கோட்டையில் 11, சாத்தூர் 8, திருச்சுழி 14 ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.