ரூ.3,500 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை; கைதான நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: ரூ.3,500 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதானநபருக்கு சென்னை சிபிஐ சிறப்புநீதிமன்றம் 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ...
Read more





