Tag: கனற

கூடலூர் அருகே வனத் துறையினரை தாக்க முயன்றதாக தோட்டக் காவலாளியை சுட்டுக் கொன்ற அதிகாரி

கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே அரிவாளால் தாக்க முயன்ற தோட்டக் காவலாளியை வனத் துறை அதிகாரி சுட்டுக் கொன்றார். கூடலூர் அருகேயுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ...

Read more

காதல் விவகாரத்தில் ஆளை மாற்றி முதியவரை கொன்ற சம்பவம்: மதுரையில் 2 இளைஞர்கள் கைது

மதுரை: மதுரையில் காதல் விவகாரத்தில் காதலியின் தந்தை என கருதி ஆளை மாற்றி முதியவரை கொன்ற சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை கரிமேட்டிலுள்ள யோகனந்தசுவாமி ...

Read more

ராஜஸ்தானில் அதிர்ச்சி: நிலத் தகராறில் உறவினரை டிராக்டர் ஏற்றிக் கொன்ற கொடூரம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான நிலத் தகராறில் தனது உறவினர் ஒருவரை சாகும் வரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் ...

Read more

கணவர் குடும்பத்தில் 5 பேரை விஷம் வைத்துக் கொன்ற வழக்கு: மனைவி உட்பட 2 பெண்களை கைது செய்தது போலீஸ்

நாக்பூர்: தாலியம் எனப்படும் விஷத்தை உணவில் கலந்து கொடுத்து ஒரே குடும்பத்தில் 5 பேரைக் கொன்ற வழக்கில், 2 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் ...

Read more

மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவர் கைது @ தருமபுரி

தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகிலுள்ள பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த ...

Read more

தனியார் மருத்துவமனையில் பெண் வரவேற்பாளரை கொன்ற இளைஞர்..

திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் பெண் வரவேற்பாளரை கொலை செய்த இளைஞர், தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். திருப்பூரைச் சேர்ந்தவர் சத்யஸ்ரீ(21). திருப்பூர் 60 அடி சாலையில் ...

Read more

பெங்களூருவில் லிவ்-இன் பார்ட்னரை பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்ற இளைஞர் கைது

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தன்னுடன் லிவ் இன் பார்ட்னராக வாழ்ந்துவந்த பெண்ணை பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்றதாக 29 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது ...

Read more

ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தி: 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை

சென்னை: சென்னை அயனாவரத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் 6 வயது மகளைக் கொன்றுவிட்டு, தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சென்னை அயனாவரம் பூசனம்தெருவைச் சேர்ந்தவர் ...

Read more

கடன் பிரச்சினை காரணமாக தந்தை, மனைவி, குழந்தையை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை

சேலம்: சேலத்தில் கடன் பிரச்சினை காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர், தனது தந்தை, மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய், ஆபத்தான ...

Read more

டார்ச்சர்.. இதுக்கும் மேல என்னால முடியாது.. மிளகாய் பொடி தூவி கணவரை சரமாரியாக வெட்டி கொன்ற மனைவி!

தேனியில் தினமும் குடித்து விட்டு டார்ச்சர் கொடுத்த கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி மனைவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.