Tag: கணகணபப

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 2024 ஜூலைக்குள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் – நீதிமன்றத்தில் தென்னக ரயில்வே பதில்..

சென்னை: பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் மட்டும் போதாது, அவை முறையாக செயல்படுகிறதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ...

Read more

கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரம்

சென்னை: கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ரயில், பேருந்து,விமான நிலையங்கள் போலிஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் ...

Read more

கேரள குண்டுவெடிப்பு | எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி உத்தரவு

சென்னை: கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். ...

Read more

செல்போன் பறிப்பு, வழிப்பறி, அத்துமீறல்: காஞ்சி பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு தீவிரமாகுமா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. திருட்டு, ஈவ்டீசிங், கஞ்சா கும்பல், திருநங்கையரின் வசூல் என பேருந்து நிலையத்துக்கு வரும்மக்கள் பெரும் ...

Read more

தமிழகத்தில் 10 சதவீத ரயில் நிலையங்களில்கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவில்லை: தெற்கு ரயில்வேக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: பல்வேறு அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடந்துவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 10 சதவீத ரயில் நிலையங்களில்கூட இன்னும் கண்காணி்ப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு ...

Read more

சென்னையில் குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிய ‘டிஜிட்டல்’ கண்காணிப்பு வளையத்துக்குள் 3,500 ரவுடிகள்

சென்னை: குற்றச் செயல்களை முன் கூட்டியேகண்டறிந்து தடுக்கும் வகையில், சென்னையில் 3,500 ரவுடிகள் டிஜிட்டல் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க ...

Read more

சுதந்திர தின விழாவுக்கு 9,000 போலீஸ் பாதுகாப்பு – கண்காணிப்பு தீவிரம்..

சென்னை: சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காவல்துறை அறிக்கையில், ...

Read more

நெஞ்சைப் பதறச்செய்கிறது; பள்ளிக் கல்வித்துறை கண்காணிப்பு தேவை: டிடிவி தினகரன்

சென்னை: நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்வதாக அமமுக பொதுச் செயலாளர் ...

Read more

ரயில்வே துறையில் ‘அவுட்சோர்சிங்’ தொழிலாளர்களுக்கான புது திட்டம்: சம்பளம், பிஎஃப் நடவடிக்கை கண்காணிப்பு

மதுரை: ரயில்வே துறையில் 'அவுட்சோர்சிங்' தொழிலாளர்களுக்கென புது திட்டம் கொண்டுவரப்படும் நிலையில், அவர்களின் சம்பளம், பிஎஃப் பிடித்தம் போன்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய ரயில்வே ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.