Tag: கடலர

கூடலூர் அருகே வனத் துறையினரை தாக்க முயன்றதாக தோட்டக் காவலாளியை சுட்டுக் கொன்ற அதிகாரி

கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே அரிவாளால் தாக்க முயன்ற தோட்டக் காவலாளியை வனத் துறை அதிகாரி சுட்டுக் கொன்றார். கூடலூர் அருகேயுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ...

Read more

கடலூர் | சிப்காட் தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து

கடலூர்: கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து. இந்த விபத்து காரணமாக காற்றில் துர்நாற்றம் வீசுவதாக தகவல். தனியார் ரசாயன தொழிற்சாலையின் ...

Read more

கடலூர் – ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை: போலீஸ் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் ...

Read more

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த துப்பாக்கி குண்டுகள் – எஸ்பி விசாரணை

கடலூர்: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் இறால் பிடிக்க சென்ற சிறுவர்களிடம் போலீஸார் மற்றும் தனியார் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் குண்டுகள் கிடைத்தன. சிறுவர்களை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை ...

Read more

மாநகராட்சி வழங்கியதுபோல் 5 ஆயிரம் போலி கட்டிட அனுமதி? – கடலூர் தம்பதி, புதுச்சேரி பெண் மீது போலீஸில் புகார்

கடலூர்: கடலூர் மாநகராட்சியில் வழங்குவதுபோல போலி கட்டிட அனுமதி வழங்கி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு தம்பதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு ...

Read more

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் மருத்துவர்கள் பற்றாக்குறை @ கூடலூர்

கூடலூர்: கூடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மலை மாவட்டமான நீலகிரியில், மக்கள் ...

Read more

அரசு மருத்துவர் வீட்டில் 100 பவுன் நகை, பணம் திருட்டு: தப்பி ஓடிய உறவினரை பிடிக்க தனிப்படை

சென்னை: சென்னை அடையாறு, இந்திராநகர், 5-வது குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் கனகராஜ் (76). சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானமணி (72). ...

Read more

கடலோர காவல் படையை சமூக வலைதளத்தில் விமர்சித்த திண்டுக்கல் நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு

மதுரை: சமூக வலைதளத்தில் கடலோர காவல் படையை விமர்சித்து பதிவிட்டவருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது. திண்டுக்கல் ராமராஜபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ...

Read more

தமிழக முதல்வர் குறித்து அவதூறு: கடலூர் மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி கைது

கடலூர்: தமிழக முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு புகைப்படத்தை வெளியிட்ட கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐடி விங்) நிர்வாகி ஜெயக்குமாரை நெல்லை ...

Read more

கல்வராயன்மலையில் போலி மதுபான ஆலையை கடலூர் போலீஸார் கண்டறிந்தனர் – கலக்கத்தில் கள்ளக்குறிச்சி போலீஸார்

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் பல ஆண்டுகளாக போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்ததை கடலூர் மாவட்டப் போலீஸார் கண்டு பிடித்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டப் போலீஸார் கலக்கமடைந்துள்ளனர். கடலூர் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.