Tag: கடன

“படம் ஓடவில்லை, கடன் தொல்லை…” – மாயமான நடிகர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை சேர்ந்த நடிகர் தான் நடித்த படம் வெளியாகி, அதற்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் வேதனையில் மாயமாகியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சென்னசந்திரம் ...

Read more

நவீன கால அவமதிப்பு | கந்து வட்டி கொடுமையின் உச்சம்..!

ஆண்டிபட்டி: கடனை செலுத்தவில்லை என்று ஒருவரின் வீட்டுச் சுவரில் நிதி நிறுவன ஊழியர்கள் எழுதிச் சென்றது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் க.விலக்கு ...

Read more

வங்கி கடன் விதிகளில் மாற்றம்: ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட் இதோ

கடன் விகிதங்கள்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் EMI அடிப்படையிலான தனிநபர் கடன்களுக்கான ஃப்ளோட்டிங்க் வட்டி விகிதங்களை மீட்டமைக்க புதிய விதிகளை வெளியிட்டது. மத்திய வங்கியின் ...

Read more

கடனை கேட்டதற்கு சுவற்றில் சிறுநீர்’ கோவை மேயரின் தம்பி கொடுஞ்செயல்!

எனக்கு எதிரி திமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு தான். அவங்க சொல்லித்தான் நீங்க போடுறீங்க. இனிமே இந்த மாதிரி ஏதாவது ...

Read more

கடன் பிரச்சினை காரணமாக தந்தை, மனைவி, குழந்தையை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை

சேலம்: சேலத்தில் கடன் பிரச்சினை காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர், தனது தந்தை, மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய், ஆபத்தான ...

Read more

ரூ.500 கோடி கடன் தருவதாக ரூ.12.60 கோடி மோசடி: வங்கி துணை பொது மேலாளர் கைது

சென்னை: கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்பாபு (60). இவர் தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி, சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் பைனான்ஸ் நிறுவனத்தை அணுகினார். அந்த ...

Read more

குடோன் உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.27 லட்சம் பொருட்களை கொள்ளை:- 13 பேர் கைது

கோவை: கோவையில் இரும்பு குடோன் உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.27 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை ...

Read more

கடன் சுமையில் மோடி அரசா ? திமுக அரசா ? – அண்ணாமலை Vs கே.எஸ்.அழகிரி

சென்னை: “வருமானத்தில் 20 சதவிகிதத்தை வட்டிக்கு மட்டுமே செலவு செய்கிற நிலையில்தான் மோடி ஆட்சியின் நிதி நிர்வாகம் அவல நிலையில் உள்ளது. ஒவ்வொரு குடிமகன் மீதும் இவ்வளவு ...

Read more

படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் – செயலி மூலம் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஏரிவேலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(27). தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஆன்லைன் செயலியில் கடன் பெற்று, அதை ஓராண்டுக்கு முன்பே திருப்பி செலுத்தியுள்ளார். ...

Read more

கூடுவாஞ்சேரியில் கடன் பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே கடன் பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.