Tag: ஒதககட

சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திரப் பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத் துறை செயலர் அறிவிப்பு

சென்னை: ஐப்பசி முதல் நாளான இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி ...

Read more

அரசுப் பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கு மத்திய அரசு ரூ.126 கோடி மானியம் ஒதுக்கீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.126.45 கோடி மானியத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,447 ...

Read more

1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு கட்ட ரூ.79 லட்சம் நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் 1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ரூ.79.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ...

Read more

உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட நிதி… ரூ.3 கோடி.

1968-ம் ஆண்டு தமிழகத்தில் அறிஞர் அண்ணா ஆட்சியின் போது இருமொழிக் கொள்கை சட்டமாக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மாநில நிர்வாகங்களில் இரு மொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ...

Read more

2-ம் சுற்று கலந்தாய்வில் மேலும் 20 இடங்கள் ஒதுக்கீடு: மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை 642 ஆக அதிகரிப்பு

சென்னை: மருத்துவப் படிப்புக்கான 2-ம் சுற்று கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்த ஆண்டில் மருத்துவம் படிக்கும் அரசுப் ...

Read more

11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.94 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.94.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விருதுநகர், ...

Read more

தமிழக ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

மேட்டுப்பாளையம்: நடப்பு நிதியாண்டில் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். ...

Read more

உயர் நீதிமன்ற கிளைக்கு குறைவாகவே நிதி ஒதுக்கீடு – வழக்கு ஒன்றில் நீதிபதிகள் கருத்து

மதுரை: மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர், தாக்கல் செய்த மனுவின் விவரம்: தமிழகத்தில் சிறைக் கைதிகளின் வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்கள் சிறைக்கு நேரில் சென்று அனுமதி பெற்ற ...

Read more

வீரமாங்குடி அச்சு வெல்லம் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.45 லட்சம் ஒதுக்கீடு

சென்னை: வீரமாங்குடி அச்சு வெல்லம், மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புக்கவுனி அரிசி, ஜவ்வாது மலை சாமை உள்ளிட்ட 15 விளைபொருட்களுக்கு இந்தாண்டு புவிசார் குறியீடு பெற தமிழக ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.