Tag: எடதத

குமரி மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு: பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

நாகர்கோவில்: மருத்துவ கல்லூரி மாணவி சுகிர்தா தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் நேற்று சிபிசிஐடி போலீஸார் ...

Read more

சாத்தூரில் பெண் காவலரை வீடியோ எடுத்து மீம்ஸ் பதிவிட்ட இளைஞர் கைது

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சத்தூரில் பெண் காவலரை செல்போனில் வீடியோ பிடித்து மீம்ஸ் வெளியிட்டவரை போலீஸார் கைது செய்தனர். சாத்தூர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி ...

Read more

கேரளவுக்கு கனிம வளங்களை கடத்துவோர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நடந்த தவறுகளை மாநில அரசுதான் சரி செய்ய வேண்டும். உண்மையில் திமுக ஆட்சியில்தான் ஊழல் நிறைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரியிடமே மாநகராட்சி பூங்காவில் நிகழ்ச்சி ...

Read more

நிலவில் தரையிறங்கிய பிறகு எடுத்த போட்டோவை அனுப்பியது விக்ரம் லேண்டர்!

விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்காத நிலையில் இந்தியா முதல்முறையாக தென் துருவத்தில் ...

Read more

வேப்பனப்பள்ளியில் குறைந்தழுத்த மின் விநியோகம் – குடங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி பயிர்களை காக்கும் விவசாயிகள்

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியில் போதிய மழையின்மை மற்றும் குறைந்தழுத்த மின் விநியோகம் காரணமாக குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து வயல்களில் ஊற்றி பயிர்களைக் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேப்பனப்பள்ளி ...

Read more

மசினகுடி தங்கும் விடுதியில் பெண்ணை வீடியோ எடுத்த ஊழியர் கைது

மசினகுடி: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம் தம்பதி, நீலகிரி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். மசினகுடியை அடுத்த ஆச்சக்கரை பகுதியிலுள்ள தனியார் தங்கும் ...

Read more

மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 38 பவுன் நகைகள் அடங்கிய பையை எடுத்து சென்றவர் கைது

சென்னை: புறநகர் மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 38 பவுன் நகைகள் அடங்கிய பையை போலீஸில் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டார். டெல்லியின் மேற்கு சாகர்பூர் ...

Read more

செந்தில் பாலாஜியை எந்த தேதியில் இருந்து அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்? – செவ்வாய்க்கிழமை விசாரணை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை எந்த தேதி முதல் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பதை முடிவு செய்ய, நீதிபதி நிஷா பானு, நீதிபதி பரத ...

Read more

பெண்களை ஆபாச படம் எடுத்த காசிக்கு ஆயுள் முழுக்க சிறை – நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு

நாகர்கோவில்: பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் காசிக்கு, ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.