Tag: உடல

இறந்த குழந்தையை கூவத்தில் வீசிய தந்தை: ஒரு மணி நேர தேடுதலுக்கு பின் உடல் மீட்பு

சென்னை: இறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிச் சென்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேர தேடுதலுக்குப் பின்னர் குழந்தை உடலை தீயணைப்பு படை வீரர்கள் ...

Read more

மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி ஆலையில் விபத்து: 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (அக்.4) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மயிலாடுதுறை ...

Read more

சென்னை | போதைப் பொருள் கடத்தியதாக 4 பேர் கைது: 1000 உடல் வலி மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக குமரன் நகர் காவல் நிலைய ...

Read more

மதுரை வரிச்சியூர் அருகே கிணற்றுக்குள் இரண்டு மனித உடல் பாகங்கள் மீட்பு – போலீஸ் தீவிர விசாரணை

மதுரை: வரிச்சியூர் அருகே ஒரே கிணற்றுக்குள் கல் கட்டிய நிலையில் ஆண், பெண் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது குறித்து கருப்பாயூரணி போலீஸார் விசாரிக்கின்றனர். மதுரை மாவட்டம், வரிச்சியூர் ...

Read more

பட்டாசு குடோனில் வெடி விபத்து… உடல் சிதறி 3 பேர் பலி!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் குமார். ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்றை வைத்துள்ள இவர், அதில் சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து ...

Read more

உடல் பருமன் குறைய.. இந்த பழம் சாப்பிட்டா போதும்: எடையை ஈசியா குறைக்கலாம்

எடை இழப்பு குறிப்புகள்: உடல் பருமன் அல்லது அதிக எடை பிரச்சனை மிகவும் தீவிரமானது. இது பல வகையான நோய்களை அதிகரிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக எடை ...

Read more

மனைவியின் உடலை நல்லடக்கம் செய்ய முடியாமல் தவித்த கணவர் – உதவிய கவுன்சிலர்.

சேலம்: மனைவியின் உடலை நல்லடக்கம் செய்ய வழியின்றி கணவர் தவித்த நிலையில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முன்வந்து உதவியது கவனம் பெற்றுள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ...

Read more

திருப்பத்தூர் | புதைக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு பிறகு சிசுவின் உடல் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (32). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர், வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் ...

Read more

ஆலத்தூரில் பிளாஸ்டிக் டிரம்மில் ஆண் உடல்: மனைவியாக வாழ்ந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து துர்நநாற்றம் வீசியதை அடுத்து திருப்போரூர் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பூட்டிய ...

Read more

வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையில் சிதைந்த நிலையில் கிடந்த பெண் உடல் – போலீஸ் விசாரணை

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தம்மனம்பட்டி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவில் பெண்ணின் உடல் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறிச் சென்றதால் சிதைந்த நிலையில் கிடப்பதாக ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.