ஈரோடு ஆடிட்டர் வீட்டில் நகை திருட்டு; ஆந்திராவை சேர்ந்த இளைஞர் கைது: 150 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
ஈரோடு: ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை திருட்டு வழக்கில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்தவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து நகைகளைப் பறிமுதல் செய்தனர். ...
Read more









