Tag: இரநத

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் 8 பவுன் கொள்ளை @ சென்னை

சென்னை: சென்னை அண்ணா நகர் 4-வது பிரதான சாலை ‘வி’ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் சுஜரிதா (76). இவரது கணவர் ஏற்கெனவே காலமாகி விட்டார். மகன் முரளிதரன் ...

Read more

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விநியோகம் – இலங்கை நபர், பாமக பிரமுகர் உட்பட 16 பேர் கைது

தூத்துக்குடி: ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய இலங்கையைச் சேர்ந்த நபர், பாமக பிரமுகர் உட்பட 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 228 ...

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்… சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்,. உடந்தையாக தாய்!

மகாராஷ்டிராவில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஏற்பட்ட பழக்கத்தினால் 14 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த தாயும் போலீஸில் சிக்கியுள்ளார். .

Read more

ரூ.4 கோடி மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த காஞ்சி அண்ணா பல்கலை. ஊழியர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக் கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் வைப்பு நிதியை வங்கியில் செலுத்தாமல் ரூ.3.80 கோடி அளவுக்கு ...

Read more

பைக் டூரில் இருந்து சென்னை திரும்பிய அஜித் குமார்: விரைவில் துவங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு

 பைக் டூர் சென்றிருந்த அஜித் குமாரை சென்னை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்தனர். மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித் குமார். ...

Read more

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்தவர் கைது..

சென்னை: சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் டிவிஎஸ் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி கோமதி (70). நேற்று முன்தினம் கோமதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். ...

Read more

இமயமலையில் இருந்து திரும்பினார் ரஜினி – உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை சந்திக்க திட்டம்

சென்னை: இமயமலை பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள பாபாஜி குகையில் நண்பர்களுடன் தியானம் செய்தார். பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய அவர், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். ...

Read more

ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த 2 ரயில்களில் பயணிகளிடம் நகைகள் பறிப்பு

சென்னை: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விரைவு ரயில்களில் பயணித்தவர்களிடம் மர்ம கும்பல் நகைகளைப் பறித்துச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ...

Read more

சந்தன மரம் வெட்டி கடத்திய இருவருக்கு வனத்துறை ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பு

தருமபுரி: பட்டா நிலத்தில் இருந்து சந்தன மரம் வெட்டிக் கடத்திய இருவருக்கு தருமபுரி மாவட்ட வனத்துறை ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. தருமபுரி மாவட்டம் இண்டூர் காவல் ...

Read more

சந்துக் கடையில் தடையின்றி மதுபானம் விற்பனை – துணையாக இருந்த டாஸ்மாக் பணியாளர்கள் 7 பேர் பணியிடை நீக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சந்துக் கடையில் தடையின்றி மதுபானம் விற்பனைக்கு துணையாக இருந்த டாஸ்மாக் பணியாளர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை ...

Read more
Page 3 of 7 1 2 3 4 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.