Tag: அரக

சென்னை அருகே என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை – நடந்தது என்ன?

திருவள்ளூர்: சென்னை அருகே இன்று அதிகாலை இரண்டு இடங்களில் காவல்துறையினரால் என்கவுன்ட்டர் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ...

Read more

மாமண்டூர் அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

செங்கல்பட்டு: தமிழகத்தின் செங்கல்பட்டு - மாமண்டூர் அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடியான தணிகாவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் அவரது வலது கை ...

Read more

தனியார் விடுதியில் ஆணும் பெண்ணும் கொலையா? தற்கொலையா?

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் விடுதியில் ஆண், பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கொடிகுளத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் கார்த்திகேயன் ...

Read more

அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி மர்மமான முறையில் கொலை: போலீஸார் விசாரணை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி ஒருவர், உடலில் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை அருகே உள்ள ...

Read more

கோவை அருகே பள்ளி வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை: கோவை அருகே பள்ளி வளாகத்தில் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்தார். சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் சு.முத்துசாமி, ...

Read more

மதுரை அருகே 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே தனது 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதி கிணற்றில் பெண் ஒருவர், ...

Read more

மயிலாடுதுறை அருகே நாட்டு வெடி ஆலையில் விபத்து: 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (அக்.4) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மயிலாடுதுறை ...

Read more

விழுப்புரம் : நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி : ஒருவர் படுகாயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. ரவுடியான இவர், அங்குள்ள பொதுமக்களிடம் அடிக்கடி தகராறு செய்து. கத்தியை காட்டி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. ...

Read more

வடலூர் அருகே வாலாஜா ஏரி பகுதியில் விஷம் கலந்த தானியங்களை உண்டு பறவைகள் இறப்பு: 3 பேர் கைது

கடலூர்: வடலூர் அருகே வாலாஜா ஏரி பகுதியில், விஷம் கலந்த தானியங்களை வைத்து பறவை களை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். வடலூர் அருகே உள்ள ...

Read more

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சிவகாசி: சிவகாசி புதுத்தெருவை சேர்ந்த வைரவன் என்பவரது மகன் ஜோதீஸ்வரன்(33). இவர் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் ஆர்டிஓ உரிமம் பெற்று விகேஆர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு ...

Read more
Page 3 of 14 1 2 3 4 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.