Tag: அபகரபப

பல கோடி சொத்து அபகரிப்பு: மாமனாரை உள்ளே தள்ளிய மருமகள்..!

சென்னை: ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக மருமகள் அளித்த புகாரில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த பெண் பாரதி (45). இவர் சென்னை ...

Read more

வங்கிக் கணக்கில் ரூ.99,999 அபகரிப்பு: போலீஸில் தயாநிதி மாறன் எம்.பி புகார்..

சென்னை: தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.99.999 எடுக்கப்பட்டுள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறனின் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு ...

Read more

ஆவடி | ஆள்மாறாட்டம் செய்து ரூ.3 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு

ஆவடி: செங்குன்றம் அருகே ஆள்மாறாட்டம் செய்து, ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது தொடர்பாக முதியவர் ஒருவரை நேற்று முன்தினம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது ...

Read more

சென்னை | போலியாக ஆவணங்களை உருவாக்கி ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு: 5 பேர் கைது

சென்னை: ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். வழக்கறிஞரான இவர் சென்னை காவல் ஆணையர் ...

Read more

பதிவுத் துறை இணையதள வில்லங்க குறிப்பை நீக்கி போலி ஆவணம் மூலம் ரூ.75 லட்சம் நிலம் அபகரிப்பு: நூதன முறையில் மோசடி

சென்னை: நூதன முறையில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கள்ளிக்குப்பம் கிராமத்தில் வெங்கடசாமி நாயுடு ...

Read more

சென்னை | போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது

சென்னை: தி.நகரைச் சேர்ந்தவர் அலோக்குமார் சதுர்வேதி (60). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ``சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ...

Read more

நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.