Tag: அதகரககம.

நியோ மேக்ஸ் முதல் பிரணவ் வரை – மதுரையில் அதிகரிக்கும் பணமோசடியால் பரிதவிக்கும் பொதுமக்கள்!

மதுரை: பெரும்பாலும் உழைப்பின்றி, குறுக்கு வழியில் பொருளாதாரத்தை பெருக்கிட முடியுமா என்றே பலர் ஆளாய் பறக்கின்றனர். இது போன்றவர்கள் ஏதாவது போலி விளம்பரம், பிறரின் ஆசை வார்த்தைகளை ...

Read more

மின்கட்டண பிரச்சினை தொடர்ந்தால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சியடையும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கும்: அன்புமணி

சென்னை: "மின்சாரக் கட்டண உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன இதேநிலை தொடர்ந்தால் தமிழக ...

Read more

கோவை- சைபர் குற்றங்கள்: 7 மாதங்களில் 3,013 புகார்கள் பதிவு

கோவை: கோவை மாநகரில் கடந்த 7 மாதங்களில் 3,013 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆன்லைன் சேவைகள் அதிகரித்துள்ள நிலையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. ...

Read more

6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும், 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ...

Read more

தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் ...

Read more

தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை இன்று அதிகரிக்கும்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று ...

Read more

மக்களே உஷார்…தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், இன்று முதல் ஆக. 4-ம் ...

Read more

அன்றாடம் அதிகரிக்கும் தக்காளி விலை: மதிப்புக்கூட்டு உணவுப்பொருள் தயாரிப்பை அரசு ஊக்குவிக்குமா?

மதுரை: தங்கம் போல் தக்காளி விலை அன்றாடம் உயர்ந்து வருவதால் மதிப்புக்கூட்டு உணவுப்பொருள் தயாரிப்பை அரசு ஊக்குவிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தக்காளி ரசம், சம்பார் முதல் ...

Read more

புறநகர் மின்சார ரயில்களில் அதிகரிக்கும் செல்போன் பறிப்பு

சென்னை: புறநகர் மின்சார ரயில்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, உங்கள் குரல் சேவையில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்து தமிழ் நாளிதழின் உங்கள் ...

Read more

சிவகாசியில் அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்பு

சிவகாசி: சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.