Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிவகாசியில் அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சிவகாசியில் அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்பு
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிவகாசி: சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள் படிக்கின்றனர். சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் எளிதில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். சிவகாசி புறநகர் பகுதியில் மாணவர்கள் சிலரை போதைக்கு அடிமையாக்கி, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய நபரை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, சிவகாசி நகர் பகுதியில் பள்ளி மாணவர் ஒருவர் சாலையில் மயங்கி விழுந்து கிடந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, தனி யார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் அந்த மாணவர் போதை மாத்திரை பயன்படுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த மாணவரிடம் விசாரித்ததில் மாண வர்கள் குழுவாக போதை மாத்திரை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் செயல்படும் கடைகளில் போலீஸார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

Tags: அதகரககம.கலலரசவகசயலபதபபதபப.பரளபளளமணவரகளவறபன
Previous Post

தென்காசி போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்? அடித்தே கொன்றதாக புகார்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Next Post

தனக்கு தானே நெருப்பு வைத்துக்கொண்ட ரஷ்யா! புடினின் ராணுவத்தை பதம் பார்க்க படையெடுக்கும் கூலிப்படை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தனக்கு தானே நெருப்பு வைத்துக்கொண்ட ரஷ்யா! புடினின் ராணுவத்தை பதம் பார்க்க படையெடுக்கும் கூலிப்படை

தனக்கு தானே நெருப்பு வைத்துக்கொண்ட ரஷ்யா! புடினின் ராணுவத்தை பதம் பார்க்க படையெடுக்கும் கூலிப்படை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In