Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மேகதாதுவில் அணை கட்டணும்னு சொல்றதே அதுக்காகதான்… சித்தராமையா அதிரடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
Samayam Tamil - Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்திற்கு கர்நாக அரசு காவிரி நீரை வழங்குவதற்கு அம்மாநில விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரிக்க பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் காவிரி பிரச்சினை குறித்து பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, எச்டி குமாரசாமி, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
சென்னை ஐசிஎஃப்பில் தயாரிக்கப்படும் புஷ் புல் ரயிலில் இத்தனை வசதிகளா? வேற லெவலில் இறங்கிய இந்திய ரயில்வே!
அந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர்களான குமாரசாமி, பசவராஜ் பொம்மை, தமிழகத்திற்கு கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறந்தது தவறு என்று கூறினர். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது பற்றி எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்திருக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன.

நாகையில் காவிரி நீரை பெற்று தர வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி நீர் வழக்கை சட்டப்படி சந்திப்போம் என திட்டவட்டமாக தெரிவித்தார். சட்டப் போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒத்துழைப்பு தந்துள்ளனர் என்றும் ஒருமித்த கருத்துடன் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக தரப்பு வாதத்தை வைப்போம் என்றும் சித்தராமையா தெரிவித்தார்
திருப்பதி செல்லும் பக்கதர்களுக்கு இனி அந்த கவலை வேண்டாம்… தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
மேலும் தமிழகத்திற்கு உரிய நீர் தருவதற்குதான் மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றும் சித்தராமையான கூறினார். முன்னதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்று என்றார். கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காங்கிரஸ் அரசு பாதுகாக்கும் என்றும் டிகே சிவகுமார் உறுதியாக தெரிவித்தார்.

.

Tags: அணஅதகககதன..அதரடகடடணமனசததரமயசலறதமகததவல
Previous Post

Ajith Kumar: சொந்த வீட்டிற்கே சூனியம் வந்த டிரைவர்.. தூக்கி எறிந்த அஜித்.. – இறுதியில் ஈரம் தெளித்த மனிதம்!

Next Post

அட்டகாசமான பம்பர் ஓய்வூதிய திட்டம்: மாதா மாதம் ரூ. 5,000 வருமானம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அட்டகாசமான பம்பர் ஓய்வூதிய திட்டம்: மாதா மாதம் ரூ. 5,000 வருமானம்

அட்டகாசமான பம்பர் ஓய்வூதிய திட்டம்: மாதா மாதம் ரூ. 5,000 வருமானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In