Tag: தலல

வடமாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை: கயிறு தொழிற்சாலை உரிமையாளர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் உள்ள கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதன்படி, கயிறு ...

Read more

பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கரூர் நர்சிங் கல்லூரி முதல்வர் ஜாமீன் தள்ளுபடி 

மதுரை: குளித்தலை நர்சிங் கல்லூரியில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி வார்டனின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி ...

Read more

“படம் ஓடவில்லை, கடன் தொல்லை…” – மாயமான நடிகர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை சேர்ந்த நடிகர் தான் நடித்த படம் வெளியாகி, அதற்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் வேதனையில் மாயமாகியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சென்னசந்திரம் ...

Read more

வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி மீது வழக்கு

திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காமன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை (41). கணவர் இறந்த நிலையில், 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இவர், வறுமை காரணமாக கடந்த ...

Read more

கைதியின் மனைவிக்கு செல்போனில் தொல்லை கொடுத்த சேலம் சிறை காவலர் பணியிடை நீக்கம்

சேலம்: திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவரின் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த சேலம் மத்திய சிறை காவலர் விஜயகாந்த் பணியிடை நீக்கம் ...

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு @ பல்லடம்

திருப்பூர்: பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் பாலமுருகன் (51). இவர், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு, ...

Read more

பெண் வழக்கறிஞருக்கு தொல்லை – பாலிடெக்னிக் பேராசிரியர் கைது

திருச்சி: புதுக்கோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் வழக்கறிஞர் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து ராமேசுவரம் செல்லும் சிறப்பு விரைவு ரயிலில் புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். ...

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை நடன ஆசிரியர் கைது

சென்னை: சென்னை முகப்பேரில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு அண்ணா நகரை சேர்ந்த6 வயது சிறுமி படித்து வருகிறார்.அதே பள்ளியில் அண்ணாநகர் கிழக்கு ஆர்.வி.நகரை ...

Read more

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – ஐ.ஜி. மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு ஒப்புதல்

சென்னை: தமிழக காவல் துறையில் ஈரோடு அதிரடிப்படை ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐபிஎஸ் அதிகாரி முருகன் (59). இவர் சென்னையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக பணியாற்றியபோது ...

Read more

ஆவடி | மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் பள்ளி ஆசிரியர் கைது

ஆவடி: சென்னை, அம்பத்தூர் அருகே உள்ள கொரட்டூர், சாவடி தெருவில் செயல்படும் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், அயனாவரம், செட்டி தெருவை சேர்ந்த பழனிவேல் (56) என்ற ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.