Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சேலம் அருகே பெண்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியவர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 17, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சேலம் அருகே பெண்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியவர் கைது
29
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெண்களை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபரை ஆத்தூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் கல்லாங்குத்து வஉசி நகர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மகன் பவுல்ராஜ் (27), ஆத்தூர் லீ பஜார் பேருந்து நிறுத்தம் பகுதியில் டயர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பவுல்ராஜ் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் அவ்வழியாக செல்லும் பெண்களை அவரது செல்போனில் படம் பிடித்து மார்ஃபிங் மூலம் சித்தரித்து, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா கிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதை வலைதளங்களில் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் பவுல்ராஜை பிடித்து, அடித்து அவரின் செல்போனை பறித்து, ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆத்தூர் நகர போலீஸார் பவுல்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து, அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

.

Tags: அரககதசமகசலமபடததபடமபணகளபதவறறயவரவலதளஙகளல
Previous Post

சத்யா நாதெல்லா vs சுந்தர் பிச்சை.. இந்தியர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம்! ஆரம்பித்த வார்த்தை மோதல்

Next Post

K.S.Alagiri: நேருவின் புகழை ஆயிரம் மோடிகள் வந்தாலும் அழிக்க முடியாது – கே.எஸ்.அழகிரி ஆவேசம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
K.S.Alagiri: நேருவின் புகழை ஆயிரம் மோடிகள் வந்தாலும் அழிக்க முடியாது – கே.எஸ்.அழகிரி ஆவேசம்!

K.S.Alagiri: நேருவின் புகழை ஆயிரம் மோடிகள் வந்தாலும் அழிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி ஆவேசம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In