Tag: படதத

மாமண்டூர் அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

செங்கல்பட்டு: தமிழகத்தின் செங்கல்பட்டு - மாமண்டூர் அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடியான தணிகாவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் அவரது வலது கை ...

Read more

2022 Asia cup-ல் டாப் 5 விக்கெட் டேக்கர்ஸில் 3 இடங்களை பிடித்த பாக்., பவுலர்ஸ்

2022-இல் டி20 வடிவில் நடத்தப்பட்ட போட்டியில் இலங்கை சாம்பியன் ஆனது. அந்தப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள் லிஸ்ட்டை பார்ப்போம். ஆசிய கோப்பை கிரிக்கெட் ஒருநாள் ...

Read more

ஆல்கஹாலால் அழியப்போன வாழ்க்கை.. காதல் கொண்டு கரம் பிடித்த அக்கா மகள்!

யாருக்கும் தெரியாத தன்னுடைய காதல் கதையை பகிர்ந்து இருக்கிறார் பிரபல காமெடி நடிகர் முத்துக்காளை!  “60 முதல் 97 வரையிலான காலக்கட்டத்தில் எனக்கு கொஞ்சம் கஷ்டமான காலகட்டமாக ...

Read more

தேனி | மாணவி படத்தை `மார்பிங்’ செய்து மிரட்டியவர் கைது

தேனி: தேனி பகுதியைச் சேர்ந்த கல்லூரிமாணவி ஒருவர் போட்டித் தேர்வுக்குத் தயாராகி கொண்டிருந்தார். இதற்காக சமூக வலைதளங்களில் உள்ள குழுவில் இணைந்துள்ளார். இதில் திருவள்ளூர் மாவட்டம் மேலஅயனப்பாக்கத்தைச் ...

Read more

பியூசி படித்த 67 வயது முதியவரை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு

சென்னை: பியூசி படித்த 67 வயது முதியவரை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிப்பது குறித்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ...

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண் மின் கம்பியை பிடித்து தற்கொலை

சென்னை: காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டார். சென்னை ராமாபுரம் அம்பாள் நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (26). தனியார் நிறுவனம் ...

Read more

தேர்தல் பிரச்சாரங்களை தடுப்போரை தீவிரமாக ஒடுக்க வேண்டும் – ‘மாமன்னன்’னை குறிப்பிட்ட- ஐகோர்ட்

மதுரை: கட்சிகள், வேட்பாளர்களை தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ‘மாமன்னன்’ படத்தைக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் நாடாளுமன்ற ...

Read more

படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் – செயலி மூலம் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஏரிவேலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(27). தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஆன்லைன் செயலியில் கடன் பெற்று, அதை ஓராண்டுக்கு முன்பே திருப்பி செலுத்தியுள்ளார். ...

Read more

சேலம் அருகே பெண்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியவர் கைது

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெண்களை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபரை ஆத்தூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேலம் ...

Read more

பார்த்தசாரதி கோயிலில் தேரோட்டம் – ‘கோவிந்தா’ கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.